பிரதான செய்திகள்

சாவகச்சேரிவாசி கைது?

யாழ் – சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேநபர் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண…

சீனா தாக்கினால் இலங்கைக்குள் இந்திய இராணுவம் களமிறக்கப்படும்!

இலங்கையை சீனா எவ்வளவு பயமுறுத்தினாலும் இந்தியா அதன் பின்னணியில் எப்போதும் இருக்கும். ஏனெனில் இலங்கையை சீனா தாக்கினால் அது இந்தியாவிற்கு பேராபத்து என இந்தியாவின் மூத்த இராணுவ…

இலங்கைக்கு எதிரான அனைத்தையும் செய்து முடித்த மிச்சேல் பச்லட்!

ஐ.நா பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிரைவேற்றப்படுவதற்கு முன்பாகவே இந்த நிதி மிச்சேல் பச்லட்டால் முன்வைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சிங்கள பத்திரிகை ஒன்றின் வெளிநாட்டு…

மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது குறித்த தடை.

மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதனை இலங்கையில் தடை செய்வது குறித்த புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்வதற்கான சட்ட வரைவு குறித்து சட்ட மா அதிபருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும்…

பசிலுக்கு விடுக்கப்பட்ட ‘அட்வைஸ்’

நாட்டின் ஜனாதிபதியாக வர விரும்பினால் முதலில் பசில் ராஜபக்ச தனது கொள்கைகளை மாற்ற வேண்டுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்த இயக்கத்தின் தலைவர் டாக்டர்…

பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்கப் போவதில்லை.

இன்று கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,பன்னிப்பிட்டிய பகுதியில் லொறியின்…

மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மல்வத்து மற்றும் அஸ்கிரிய தலைமை பீடாதிபதிகளை இன்று (30)…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வவுனியாவிற்கு விஜயம் .

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின், கிராமிய அபிவிருத்தி மற்றும் கிராமிய மக்களின் பிரச்சனைகளை நேரடியாகச் சென்று மக்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் முகமாக ‘கிராமத்துடன் உரையாடல்’…

இறக்குமதி செய்யப்பட்டுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த உரம்.

டந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட 55 தர ஆய்வு அறிக்கைகளால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது…

சீமானுக்கு ஒரு திறந்த மடல் –

முப்பாட்டன் முருகனின் வழித்தோன்றலே. ஜேக்கப்பின் பேரனே. செபஸ்தியன் ஈன்றெடுத்த சைமனே. சட்டமன்றத் தேர்தலில் களமாடி வென்று, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக மும்முடி சூடுவதற்கான ஆயத்தங்களில் மும்முரமாக நீங்கள்…