பிரதான செய்திகள்

இலங்கைத் தமிழ் மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்!

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்படவில்லை.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் எந்தவொரு வெளிநாட்டுப் படகும் உடனடியாக கைதுசெய்யப்படும் என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக்க த சில்வா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்…

அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும்- இராணுவத்தளபதி அறிவிப்பு

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தலாமா, இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர…

ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம்!

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதுதொடர்பான சட்டமூலத்தை மேலும் ஆய்வுக்குட்படுத்தும் பேச்சுவார்த்தை எதிர்வரும் முதலாம் திகதி தொழிலமைச்சில்…

360 பேருக்கு மேற்பட்டவர்களை கறுப்பு பட்டியலில் இணைத்தது ஸ்ரீலங்கா அரசு!

வெளிநாடுகளில் இயங்கும் 7 தமிழ் அமைப்புகளையும், தனிப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் உள்ளிட்ட 360இற்கும் அதிகமானவர்களையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.இது தொடர்பான விசேட வர்த்தமானி…

சிங்களம் மட்டும், பெளத்தம் மட்டும் என்பதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நிலைநிறுத்தும் நிலைமையை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க போவதில்லை என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தில் வாழும், கொழும்பு ஆனந்தா…

முடக்கப்பட்ட யாழின் முக்கிய பிரதேசம்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று காரணமாக அபாய இடர் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி ஜே 114 பாற்பண்ணை கிராமத்தில் வாழும் மக்கள்…

பல நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 122 பேர்

பிரிட்டன் உள்ளிட்ட மேலும் சில நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் 122 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.ரஷ்யா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள்…

ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில்…

பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

வரவிருக்கும் பண்டிகை காலங்களில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…