பிரதான செய்திகள்

யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினால் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, பாற்பண்ணை கிராமத்தில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. நல்லூர்…

ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து முன்னரே தகவல் கிடைக்கவில்லை – சிறிசேனா

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தில் கொழும்பில் உள்ள 3 தேவாலயங்கள், 3 ஆடம்பர விடுதிகள் ஆகியவற்றில் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு…

மதரஸாக்களை மூட நடவடிக்கையா? என்ன சொல்கிறது அரசு?

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசிய நிலையில், தனது தரப்பு விளக்கத்தை அளித்தார் அமைச்சர் சரத் வீரசேகர.”5…

நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, நாடுமுழுவதும் வர்த்தக நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.பொது சுகாதார பரிசோதகர் சங்கம், இந்த நடவடிக்கையை முன்னெடுக்க…

மர்மமான முறையில் உயிரிழந்துகிடக்கும் நபர்! ஆரம்பமான விசாரணை

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற ஒருவர் திடிரென உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கந்தளாய்…

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித வெளியிட்டுள்ள தகவல்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில்…

சன்மானம் வழங்கப்படும்- பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு

போதைப் பொருள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பெறுமதி மிக்க சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில்…

மோசமான வெளிநாட்டு கொள்கையில் இலங்கை!

மிகமோசமான பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து தற்போது மோசமான வெளிநாட்டுக்கொள்கைகளை நோக்கி அரசாங்கம் நகர்ந்து கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.ஜெனிவா தீர்மானம் இலங்கைக்கு…

ஸ்ரீலங்கா அரசின் ரகசிய திட்டம் அம்பலம்

சிங்கராஜ வன அழிப்பிற்கு பின்னால் சீனாவே இருப்பதாக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரைநிகழ்த்திய போதே அவர் இதனை கூறினார்.இதன்போது மேலும்…

இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு அரசாங்கத்தில் உயர் பதவிகளும் வழங்கப்பட கூடாது

இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு அரசாங்கத்தில் எந்த பிரதான உயர் பதவிகளும் வழங்கப்பட கூடாது உட்பட பல யோசனைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான…