பிரதான செய்திகள்

ஸ்ரீலங்காவிற்கு பொருளாதாரத் தடை? விளக்கும் அமைச்சர்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக பொருளாதார தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் இல்லையென்று ஸ்ரீலங்கா அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை…

கடற்படையினர் திடீர் சோதனை மீட்கப்பட்ட கஞ்சா

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது 239 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார்…

தொடர்ந்தும் நிராகரித்தால் ஸ்ரீலங்காவிற்கு சிக்கல்! – தயான் ஜயத்திலக

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய பிரேரணையில் ஸ்ரீலங்கா பற்றி மீளாய்வுக்காலம் ஆறுமாதங்களாக சுருக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நிரகாரித்தால் மேலும் மேலும்…

ராஜபக்சே கூட்டத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் – வைகோ கண்டனம்

இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பா.ஜ.க. அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என மறுமலர்ச்சி தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள…

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சகோதரர்கள்

உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை விசாரணை செய்வதற்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம்…

தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பு வைத்திருக்கும் இலங்கையர்

அல்கொய்டா மற்றும் தலிபான் தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பு வைத்திருக்கும் இலங்கையின் மற்றுமொரு அமைப்பு பற்றிய விசாரணைகளை புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளது. இஸ்லாமிக் ரிலிஜ் ஏஜன்ஸி எனப்படும் இந்த அமைப்பு,…

நீருக்காக போராடும் நிலை உருவாகும் -இரா.சாணக்கியன்

மண்ணுக்காக போராடும் நாம் நீருக்காக போராடும் நிலை உருவாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மாவடிஓடை அணைக்கட்டு சேவிஸ்…

2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம். -கெஹெலிய ரம்புக்வெல்ல

யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம் என அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…

சிறிலங்காவுக்கு வாரி வழங்கும் சீனா

கொவிட் தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு ஸ்ரீலங்காவின் அனுமதிக்காக சீனா காத்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Sinopharm கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு இலங்கையில் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு…

கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சி -வி கே சிங்

கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.…