பிரதான செய்திகள்

பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதில் ஏற்பட்ட பெரும் சிக்கல்

தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ரஞ்சித் தென்னகோன் தெரிவித்தார். பாடசாலை பாடப்புத்தகங்களின் நான்கு மில்லியன் பிரதிகளுக்கு…

திருகோணமலையில் வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்!

சுகாதார நிபுணர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கக் கோரி தொழில்சார் சுகாதார வைத்தியர்கள் சம்மேளனத்தினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம்(14) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக…

இலங்கையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மற்றொரு துறை!

இலங்கையில் தற்போது எற்பட்டுள்ள டொலர் நெருக்கடியின் காரணமாக கடதாசி இறக்குமதி ஸ்தம்பிதமடைந்துள்ளமையால், அச்சுத்துறை பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அரச அச்சகர்கள் சங்கத்தின் ஆலோசகர் எம்.டீ.ஆர். அதுல தெரிவித்துள்ளார். இதன்…

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கையின் தனியார் வங்கிகளினால் இன்று வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணயங்களின் உத்தியோகபூர்வ மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. தனியார் வங்கிகளில்…

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியானது. 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 943…

நாட்டில் சீமெந்தின் விலையும் அதிகரித்தது

நாட்டில் தற்போது பொருளாதார நிலையானது மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்போது…

மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சிகர தகவல் -அதிகரிக்கிறது மின்கட்டணம்?

இலங்கை மின்சார சபை (CEB) மின் கட்டணத்தை அதிகரிக்க கோரியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சாரசபை…

மற்றுமொரு கட்டண அதிகரிப்புக்கு மீண்டும் கோரிக்கை

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரித்ததை அடுத்து அனைத்து பொருட்களின் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன. நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்வடைவதால் மக்கள் தமது…

நாட்டில் அடுத்தடுத்து ஏற்படும் விலை அதிகரிப்பு ; மக்கள் பெரும் திண்டாட்டம்

 நாட்டில் சாப்பாட்டு ​​பொதியின் விலை 20 ரூபாவினாலும், கொத்துரொட்ட 10 ரூபாவினாலும், சிற்றுண்டி விலைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு…

எரிபொருள் விலையை பாரியளவில் அதிகரித்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். , 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 77 ரூபாவினாலும்,…