பிரதான செய்திகள்

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு

விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் எடுத்த முடிவு “குறைபாடு” என்றும் சட்டவிரோதமானது என்றும் Proscribed Organisations Appeal Commission என்ற…

யாழில் ஆர்ப்பாட்ட பேரணி

ஐக்கிய நாடுகள்சபைக்கு இரண்டம்ச கோரிக்கை முன் வைத்து யாழிலும் மட்டக்கிளப்பிலும் நடைபெறும் சுழற்சிமுறை முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக இன்று பல்கலைக்கழக மாணவர்களால்…

புர்கா நிகாப்பினை தடை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு அவசியம்

இலங்கையில் புர்கா நிகாப்பினை தடை செய்வது குறித்து எந்த தீர்மானத்தினையும் அரசாங்கம் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது…

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடவேண்டாம்

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடவேண்டாம் எனவிமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில்,…

இந்திய உயர்ஸ்தானிகரிடம் சாணக்கியன் விடுத்த கோரிக்கை?

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

தமிழர் நிலங்களை அபகரிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டம்! – சுமந்திரன் எம்.பி

தமிழ் மக்கள், தங்களின் தாயகம் என்று கூறும் நிலத்தை எவ்வாறு அபகரிக்கலாம் என்ற திட்டங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் வகுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் விடுதலைப்புலிகளின் கொடி -சிங்கள ஊடகம் விசனம்

தற்போது நடைபெற்றுவரும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் பற்கேற்றுள்ள அதிகாரிகள் மனித உரிமைகள் பேரவையில் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்ற அனுமதித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று விசனம் வெளியிட்டுள்ளது.…

யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளைக் கேட்டே துப்பாக்கி ஏந்தி போராடினோம் -சந்திரகாந்தன் (பிள்ளையான்)

“நாங்கள் யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளைக் கேட்டே துப்பாக்கி ஏந்தி போராடினோம்” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)…

அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விவகாரத்தில் பிரித்தானியாவை கேள்விக்குட்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்துள்ள பிரித்தானியா, ‘ஐநா பாதுகாப்பு சபையில் அதற்கு போதிய ஆதரவு இல்லை’ என்ற அதன் காரணத்தினை நாடுகடந்த…

ஸ்ரீலங்கா தேசியக் கொடியை கால் துடைக்கும் கம்பளத்தில்

உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் சந்தையில்…