பிரதான செய்திகள்

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் -யஸ்மின் சூகா

ஸ்ரீலங்கா இராணுவத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இருபத்தெட்டு அதிகாரிகளை, ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று அர்த்தப்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் சமர்ப்பித்துள்ள ஒரு…

சம்பந்தனிடமே முதலில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.-ஆனந்தசங்கரி

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நினைத்திருந்தால் விடுதலைப் புலிகளையும் ஜனநாயக அரசியலில் ஈடுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், விடுதலை புலிகள் அரசியலுக்கு வந்தால், தமக்கான அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதை…

ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இடம் தெரிவு செய்யப்பட்டது

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இருவரது உடல்கள் இன்று வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, சுகாதார…

பணம் பெறுவதற்காகவே 8 மாத ஆண் குழந்தையை அடித்த தாய்

குவைத்தில் பணியாற்றிவரும் தனது கணவரிடம் இருந்து பணம் பெறுவதற்காக 8 மாத ஆண் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளியை தயாரித்த பெண் உட்பட மூவரை யாழ். பொலிஸார்…

இலங்கையில் முதலீடுகளுக்கு இலங்கை அரசாங்கமே அனுமதி அளிக்கவேண்டும் – இந்திய உயர் ஸ்தானிகராலயம்

இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பால் தாம் ஆச்சரியம் அடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தனது பெயரை வெளியிட விரும்பாத இந்திய உயர்…

அம்பிகை அம்மாவிற்கு ஆதரவாக லண்டனில் வாகனப்பேரணி

லண்டனில் உணவுதவிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அம்பிகை அம்மாவிற்கு ஆதரவாக (Coventry) கொவன்றியிலிருந்து வாகனப்பேரணி(London) லண்டன் நோக்கி நகர்கிறது

இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மோசமான அறிக்கை

கடந்த வாரம் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மோசமான அறிக்கை குறித்த அரசாங்கத்தின் பதிலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. மனித உரிமைகள்…

உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு போராட்டம் – மூன்றாம் நாள்

இலங்கையில் இனப்படுகொலை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இனத்தவருக்குமாக சர்வதேசத்திடம் நீதி கோரி, பிரித்தானிய அரசிடம் நான்கு அம்ச கோரிகரகைகளை முன்வைத்து, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியாக திருமதி.அம்பிகை…

சடலங்களை அடக்கம் செய்ய தனித் தீவினைத் தேடும் அரசாங்கம்!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய சூனியப் பிரதேசமான தீவு ஒன்றை தெரிவுசெய்ய கொவிட் -19 செயலணிக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது. அதேநேரம் நல்லடக்க வழிமுறைகள்…