பிரதான செய்திகள்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவில் இருந்து இதுவரை காலமாக பெற்றுக்கொண்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை இனிமேல் இங்கிலாந்தின் பிரதான நிறுவனத்திடம் இருந்தே பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான…

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறப்புத் தேடுதல்

வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் தேடலின் போது கைத்தொலைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்கவின் உத்தரவில் வெலிக்கடை சிறைச்சாலையின்…

சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்தமைக்கு நன்றி -பாகிஸ்தான் பிரதமர்

இலங்கை அரசாங்கத்திற்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கொவிட் நோய்த் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை…

புதிய கூட்டணியின் சின்னமாக தாமரை மலர் இருக்கலாம் ?

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களை ஒன்றிணைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்கிய புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.…

கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வர முடிவு -அமைச்சர் டக்ளஸ்

மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வந்து உறவினர்களிடம் கையளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த சடலத்தை நாட்டிற்கு…

முஸ்லீம் சமூகத்தை இலங்கை மதிக்கவேண்டும்- ஜெனீவாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு

முஸ்லீம்களின் உடல்களை  அடக்கம் செய்வதற்கு உள்ளஉரிமையை மதிப்பதற்கும் உத்தரவாதம் செய்வதற்குமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.முஸ்லீம் சமூகத்தி;ற்கு உடல்களை  அடக்கம் செய்வதற்குஉள்ள…

ரஞ்சனை சிறையில் வைத்துக் கொலை செய்யச் சதி! அம்பலப்படுத்திய சஜித்

சிறைக்குள் வைத்து ரஞ்சன் ராமநாயக்கவை சூட்சமமாக கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய…

நானே கொன்றேன் என்று பகிரங்கமாக கூறிய கோட்டாபய! -சிவஞானம் சிறீதரன்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய கூறியதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம். அதை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்…

வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி

வெள்ளைவான் ஒன்றில் வந்த குழுவினரால் நித்திரையில் இருந்த யுவதி ஒருவர் அதிகாலைவேளை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலேயே…

பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் விட்டுகொடுக்க மாட்டோம் -கருணா

கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் விட்டுகொடுக்க மாட்டோம் என மஹிந்த ராஜபக்சவின் மட்டக்களப்பு அம்பாறை விசேட இணைப்பு செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்…