பிரதான செய்திகள்

ஐ.நா மனித உரிமைப்பேரவையில் வீடியோ இணைப்பு மூலம் உரையாற்றவுள்ள இலங்கை

ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 46 ஆவது அமர்வு இன்றையதினம் சுவிஸ்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன நாளை மறுதினம் புதன்கிழமை அமர்வில் வீடியோ…

தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித்த லைவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணை

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை சேயோன் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் ஒரு மணி…

நானே சுமந்திரனுக்கான பாதுகாப்பை நீக்க நடவடிக்கை எடுத்தேன் – சரத் வீரசேகர,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த அறிக்கை ஒன்றினை தனக்கு தருமாறு சபாநாயகர் பொலிஸ்மா…

கச்சதீவை இலங்கையிடம் கையளித்தவேளை வாஜ்பாய் அதனை கண்டித்தார் -இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துவம் கௌரவம் சமாதானம் ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வதில் இந்திய மத்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்…

உண்மையான பிரச்சினைகளை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாராம் -ஜனாதிபதி

மக்களுக்குச் சார்பாகக் கொள்கை ரீதியான தீர்மானங் களைச் சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள். இதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்…

யாழ்.கலாசார மத்திய நிலையத்தினை மத்திய அரசு கையகப்படுத்தும் நிலை -முதல்வர் மணிவண்ணன்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ். நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள, யாழ். கலாசார மத்திய நிலையத்தினை முன்னாள் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மத்திய அரசிடம் அதனை நிர்வகிக்க…

நீங்கள் உண்மையான இலங்கையரா? தமிழ் எம்.பிக்களிடம் சவேந்திர சில்வா கேள்வி

தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதி நிதிகள் இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளமையானது, மக்கள் மீதான அக்கறையின்மையையே காட்டுவதாக இராணுவத் தளபதி…

நெகிழ்ச்சிப் போக்கில் மகிந்த ராஜபக்ச ஆனால் கோட்டாபய அவ்வாறு இல்லை – விமல் வீரவன்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அராசாங்கதிற்குள் அமைச்சர் விமல் வீரவன்ச ஏற்படுத்திய முரண்பாடுகள் தொடர்பாக பௌத்த குருமார் மற்றும் மகாநாயக்க தேரர்கள் தீவிரமாக ஆலோசித்து வருதாக கொழும்பு அரசியல்…

ஒருபோதும் மன்னிப்பு கோரமாட்டேன் என அடம்பிடிக்கிறார் அமைச்சர் விமல்

பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்த கருத்தால் ஆளும் கட்சிக்குள் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச. அவர் தனது கருத்து…

தடயங்களின் அடிப்படையில் மூவர் யாழில் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் மூன்று இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட மூவர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து…