பிரதான செய்திகள்

கிளிநொச்சி பளைபகுதியில் சீனா வசமாகவுள்ள பெருமளவு காணிகள்

கிளிநொச்சி, பளை பகுதியில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்…

அரசாங்கத்தின் தீர்மானம் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது -அமெரிக்கா

கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக அரசாங்கம் அறிவித்து பின்னர் அதனை வாபஸ் பெற்றுக்கொண்டமை ஏமாற்றமளிக்கும் வகையிலான செயற்பாடு என ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர்…

இலங்கை தற்போது முழுமையாகச் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது -முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

நாங்கள் உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய நாடு இப்போது பின்னோக்கி செல்கிறது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மறைந்த விஜய குமாரதுங்கவின் 33ஆவது…

ராஜபக்சாக்களின் கூட்டுக்குள் பெரும் குழப்பம்

ஜெனிவா மனித உரிமைச் சபையின் அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அரசாங்கத்துக்குள் குழப்பங்கள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் சா்வதேச ரீதியாகத்…

வெள்ளைக் கொடி காட்டிய வேளையிலும் சுட்டுக்கொல்லப்பட்டதை பார்த்திருக்கிறோம்!- நவநீதம்பிள்ளை

தமிழ் பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள் மருத்துவமனைகள் கோவில்கள் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என்று ஐக்கிய நாடுகள் சபையின்…

தனியார் நிறுவனத்திற்கே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது -சீனா

யாழ்.குடாநாட்டுக்கு அருகிலுள்ள மூன்று தீவுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது தொடர்பில் சர்வதேச விலை மனு கோரல் நடைமுறைகளுக்கு அமையவே இந்த ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு…

பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களின் கால்களை உடைத்து விரட்டியிருப்பேன் -அமைச்சர் மேர்வின் சில்வா

நான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களின் கால்களை உடைத்து விரட்டியிருப்பேன் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில்…

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இணைந்துள்ள 5 நாடுகள்!

ஜெனீவா எப்போதும் இலங்கைக்கு எதிராகவே இருந்து வருகிறது. 30/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து நாங்கள் விலகியதில் எங்களுக்கு நிம்மதி.  இதனால் பல நாடுகள் எங்கள் உதவிக்கு வருகின்றன…

ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்!

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் மாநகரின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவே…

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்தின் அவசரம்

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பந்தமான ஆணைக்குழுவின் அறிக்கை விவகாரத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அவசரப்பட்டுவிட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த…