பிரதான செய்திகள்

சிவலிங்கத்தை கண்டது தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சி -நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்

பெரும்பான்மையினத்தவர்களை மாத்திரம் கொண்ட தொல்பொருள் ஆய்வுக்குழுக்களினால் தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார். குருந்தூர் மலைப்பகுதியில்…

ஜனாசா எரிப்புத் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் -சிவாஜிலிங்கம்

ஜனாசா எரிப்புத் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் – இல்லை எனில் அனைத்து இன மக்களும் ஒருமித்து அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள்…

ஸ்ரீலங்காவுக்குரிய டெல்லித்தொனி மாற்றம்!

இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பாக இரு கடுமையாக எதிரொலித்துள்ளன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியாவுக்கு ஏமாற்றம். கிழக்கு முனையம் மற்றும் யாழ்ப்பாணத்தில் சில தீவுகளில்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதி கோருவதற்காக சர்வதேச நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கும் – மல்கம் ரஞ்சித்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதி இதுவரை கிடைக்கவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொ றுப்புக்…

உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது குறித்து நேற்று மாலைவரை எந்த தகவலும் இல்லை – சுகாதார அதிகாரிகள்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்போவதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறித்து சுகாதார அமைச்சு கடும் மௌனத்தை கடைப்பிடிக்கின்றது என டெய்லி மிரர் செய்தி…

தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை -அலி சப்ரி

தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை. அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமரிடத்திலான கேள்வி…

புதிய அரசொன்று உருவாகிவிடுமோ என்ற பீதிமக்களின் உள்ளங்களை ஆட்டிப்படைத்துள்ளது-சரத் வீரசேகர

வடக்கும் கிழக்கும் ஒன்றிணைந்து புதிய அரசொன்று உருவாகிவிடுமோ என்ற பீதி நாட்டுப்பற்றுள்ள மக்களின் உள்ளங்களை ஆட்டிப்படைத்துள்ளது. அதனால்தான் ஆரம்ப காலம் முதல் அவ்வாறானவர்கள் மாகாண சபைகளை வரவேற்கவில்லை…

கருணாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கருணாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் பிரசார…

இன மத, பிரதேச பேதமின்றி சட்டம் கையாளப்பட வேண்டும் -அதுரலியே ரத்ன தேரர்

முஸ்லிம் சட்டத்தின் காதி நீதிமன்றம் மூலமாக அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றதுடன், பெண்களின் உரிமை மட்டுமல்லாது சிறுவர் உரிமைகளும் பறிக்கப்படுகின்றது. எனவே முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்தை சட்டத்தை…

எரியும் தீயில் எண்ணையை வார்ப்பதுபோல இந்த போராட்டம் -இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டே நடைபெற்றன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்குப்…