பிரதான செய்திகள்

யாழில் காலூன்றுகிறது சீனா – கடும் எதிர்ப்பை வெளியிட்ட இந்தியா

யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை சீன நிறுவனமொன்றுக்கு மின் திட்டங்களை ஆரம்பிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு…

பொத்துவில்_பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணியின் பிரகடனம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான வடக்கு – கிழக்கு தாயகம்முழுவதுமாக ஐந்து நாட்கள்தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில்பிரகடனம் வாசிக்கப்பட்டது. பிரகடனத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை…

யாழ் நல்லூர் கந்தசாமி பேரணித்தொகுதி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி குறிப்பிட்டபடி இன்னும் சற்று நேரத்தில் பொலிகண்டி செம்மீன் படிப்பகம் வந்து நிறைவு பெறவுள்ளது.பின் அவ்விடத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, நினைவுக்…

தியாக தீபம் திலீபனுக்கு விளக்கேற்றி அகவணக்கம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி நல்லூர் சென்றடைந்து தியாக தீபம் திலீபனுக்குவிளக்கேற்றி அகவணக்கம் செலுத்தி பயணத்தை தொடர்கிறது

யாழை வந்தடைந்தது பேரணி மக்கள் கோஷத்தால் அதிரும் யாழ்

மக்கள் கோஷத்தால் அதிரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் சுடரேற்றி அஞ்சலியினை செலுத்திய பின்னர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை நோக்கி பேரணி நகர்ந்து சென்கின்றது. ஐந்தாம் நாளான…

வானைப்பிளக்கும் கோஷங்களுடன்முன்னேறும் பேரணி;அரசியல் பிரமுகர்களின் வீடியோ பதிவுகளின் மற்றொரு தொகுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் ,மனித உரிமை செயற்ப்பாட் டாளர்கள்,சர்வமதத்தலைவர்கள்,இளையோர்கள் முஸ்லீம்கள் அனைவரும் இதய சுத்தியுடன் வானைப்பிளக்கும் கோஷங்களுடன் தடைகளை…

பிரமுகர்களின் வீடியோ பதிவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்த பிரமுகர்களின் வீடியோ பதிவுகளின் ஒரு தொகுதி

புலிகள் அமைப்பின் கைப்பாவையே மனித உரிமை ஆணையாளர் மிஷேல் – உதய கம்மன்பில

பிரிவினைவாத புலிகள் அமைப்பின் கைப்பாவையே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெச்சலெட் என அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற…

அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் டீ.என்.ஏ. மாதிரியை கோரிய இந்தியா

பிரபல பாதாள உலக கும்பலலின் முன்னாள் பொறுப்பாளர் அங்கொட லொக்காவின் மரணத்தை இந்தியா உறுதி செய்துள்ளதுடன், அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் டீ.என்.ஏ மாதிரியையும் பெற்றுத்தருமாறு…