பிரதான செய்திகள்

பேரணியை குழப்புவதற்கு பல்வேறு முயற்சிகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியின் போது அச்சுறுத்தல், மிரட்டல் மற்றும் தடைகளை ஏற்படுத்திய சிவில் குழுவினர் கைது செய்யப்படவில்லை என்று சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.…

சிவாஜிலிங்கத்தின் வாகனம் மீது தாக்குதல்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டுள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இது குறித்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்…

தடை உத்தரவை நீக்கம் செய்தது நீதிமன்றம்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளைவரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த வழங்கிய…

போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்

சுயலாபங்களுக்காக யாரும் போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபடுபவர்களால் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவிலில் இருந்து நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று மாலை திருகோணமலை…

ஆணைக்குழுவின்அறிக்கையை மறைக்கவேண்டாம் -மல்கம் ரஞ்சித் ஆண்டகை

நாட்டில் மீண்டும் இன்னொரு மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 73 ஆவது…

வீறுகொண்டு இரண்டாம் நாளில் நகர்கிறது போராட்டம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் வீறுகொண்டு இரண்டாம் நாளில் நகர்கிறது தாளங்குடாவில் சமய ஆராதனைகளுடன் காலை 9 மணிக்கு ஆரம்பித்து பேரணியானது திருகோணமலை வீதி ஊடாக…

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுபாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

கொரோனா தடுப்பூசி செலுத்திய ஐவர் வைத்தியசாலையில்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை அடுத்து ஏற்பட்ட ஒவ்வாமையினால் ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பதுளை பொது வைத்தியசாலையில் இன்று கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையிலேயே சிகிச்சைக்காக…

கியூ பிரிவு பொலிசாரால் சென்னை விமான நிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர், அந்த நாட்டு கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து டெல்லி…