பிரதான செய்திகள்

தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றில் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இராஜாங்க…

சீனா தலையீடு செய்யாது ஏனைய நாடுகள் தலையீடு செய்வதையும் விரும்பாது

சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது என்பதே மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடாகும். இதனை அடியொற்றியதாகவே…

மியன்மார் இராணுவப் புரட்சி! ஸ்ரீலங்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை -மங்கள சமரவீர

மியன்மாரில் வெடித்த இராணுவப் புரட்சியை ஸ்ரீலங்காவிற்கு சிவப்பு எச்சரிக்கையாக பார்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மியன்மாரில் எதிர்வரும் ஓராண்டுக்கு அவசர நிலை…

முதலைமச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா

வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு நேற்று சனிக்கிழமை தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக்…

சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றாலும் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை -வாசுதேவ நாணயக்கார

இலங்கை விவகாரத்தில் மனித உரிமை பேரவை நடுநிலைத்தன்மையை பேணவில்லை என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.…

கோட்டாபயவின் உத்தரவையும் மீறி தொடரும் வேலைநிறுத்தம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவுக்கு வழங்குவதை எதிர்த்து துறைமுக ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது சட்டப்படி வேலை என்ற தொழிற்சங்க நடவடிக்கையில்…

கிழக்கு கொள்கலன் முனையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு பத்து கட்சிகள் எதிர்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் உரிமையை சமரசம் செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்ப்பதற்கு ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கும் பத்து அரசியல் கட்சிகள்…

யாழ். உரும்பிராயில் விபத்து- இளைஞர் பலி

யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் வேனில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்படப்போவதை அவதானித்த…

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட விமானப் படை வீரர் கைக்குண்டுடன் கைது

அம்பலாங்கொட உஸ்முதுலாவ கிராமிய வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட 44 வயதான விமானப்படை வீரர் ஒருவர் கிரனைட் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுஆரம்பம் – த.சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த .சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் இன்று காலை 9 மணியிலிருந்து…