பிரதான செய்திகள்

மக்களுக்கு மற்றுமொரு பேரிடியான அறிவிப்பு-மீண்டும் உயர்கிறது எரிவாயு விலை

விரைவில் எரிவாயு விலை உயரும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து…

கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியையின் அசிங்கமான செயல்! வெளியான பகீர் தகவல்

கொழும்பு பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் 20 வயதான மாணவன் ஒருவரை, 16 வயதிலிருந்து துஸ்பிரயோகத்திற்குள்ளாகியதாக பகீர் தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சம்பவம்…

கடும் நிபந்தனைகளுடன் இலங்கைக்கு கைகொடுக்கும் இந்தியா

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடனுதவியை வழங்க முன்வந்துள்ள இந்தியா, பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரியவருகிறது. இந்தியாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்…

ஆதாரமற்ற விடயங்கள் – 46/1 பிரேரணையை அடியோடு நிராகரித்தது சிறிலங்கா

2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையை தாம் முற்றாக நிராகரிப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது…

யாழில் நிறுத்தப்படவுள்ள வெதுப்பக உற்பத்திப் பொருட்கள்- வெளியானது அறிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று யாழ்ப்பாணத்தில் பிறீமா மா விற்பனை முகவர்களுடன் கலந்துரையாடல் …

கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்!

ந்த நிலையில், மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது குறித்து புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.அதன்படி, 20…

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அமர்வு – வெளியானது அறிவிப்பு

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அமர்வு எதிர்வரும் மார்ச் முதல்வாரத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…

சுகாதார ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டம்!

அரச சுகாதார ஊழியர்கள் இன்று (07) காலை 7.00 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமது ஏழு கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வுகளை வழங்குவதற்கு…

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் IOC நிறுவனம் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 3 ரூபாவினால் அதிகரிக்க திர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று…

க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 2,438 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர்…