பிரதான செய்திகள்

பாடசாலைகள் அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும். -சீ.வி.கே.சிவஞானம்

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்று தரமுயர்த்துவதாக கூறி அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும் என வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண…

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் -சரத் வீரசேகர

ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு…

சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவது தொடர்பில் வெளியான தகவல்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சிறைக்கைதிகளை நேரில் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தை மீண்டும் உறவினர்களுக்கு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களம் எதிர்வரும் முதலாம் திகதி…

சீனி இறக்குமதியின் ஊடாக சுமார் 10 பில்லியன் ரூபா ஊழல் -சம்பிக்க ரணவக்க

அண்மையில் இடம்பெற்ற சீனி இறக்குமதியின் ஊடாக சுமார் 10 பில்லியன் ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அநுராதபுரத்தில்…

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம்! ஜனாதிபதியுடன் நாளை பேச்சுவார்த்தை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து, நாளைய தினம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக…

கொழும்பின் ஆறுவைத்தியசாலைகளில் வைரஸ் தடுப்பூசி வழங்குதல் ஆரம்பம்

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்;கைகள் வெள்ளிக்கிழமை கொழும்பின் ஆறு மருத்துவமனைகளில் இடம்பெறவுள்ளனபொதுசுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை…

திருக்கோவிலில் இறந்துகிடக்கும் நூற்றுக்கணக்கான கால்நடைகள்!

திருக்கோவில் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்து கிடப்பதால் பண்ணையாளர்கள் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் . அத்துடன் பண்ணையாளர்கள் ஏதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து,…

குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்கள், அப்பகுதி கிராம மக்களின்…

கடற்பரப்பில் உள்ள வழங்களை அழிக்க என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது -டக்ளஸ்

எமது கடற்பரப்பில் உள்ள வழங்களை அழிக்கவும் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.…

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகளில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இன்று…