பிரதான செய்திகள்

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் – 25 திகதி போராட்டம் – வைகோ

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 25ம் திகதி ஆர்ப்பாட்டபோராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த ஜனவரி 18ஆம்…

கடத்தலில் ஈடுபட்ட இலங்கை இளைஞர்கள் இருவர்

சென்னையில் இலங்கை இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும்…

தீயில் சிக்கிய கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம்!

இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவியில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுயுள்ளது. கொரோனா தொற்றுக்கு…

எச்சில் துப்பிய கொரோனா நோயாளிக்கு கிடைத்த கடுமையான தண்டனை

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய சந்தேகநபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நபருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இவர்மீதான…

தற்போது நாட்டுக்கு மாற்று அரசியல் அவசியம்! -ரணில் விக்கிரமசிங்க

தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க…

கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவாலய தாக்குதல்தாரியின் தந்தை கைது

கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் மூலம்  கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தாக்கிய சந்தேக நபரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.…

மேய்ச்சல் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட  மேய்ச்சல்தரைகாணியை சிங்கள மக்கள் அத்துமீறி பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று…

நீங்கள் புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கிறீர்களா? -சிவயோக நாதனிடம் பொலிசார் விசாரணை

புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கிறீர்களா? என கூறி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் தலைவர் சிவயோக நாதனிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். இன்று காலை மட்டக்களப்பில்…

அநீதி இழைக்கப்பட்டுள்ளது – நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம்

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுவதில் இருக்கும் வெற்றிடத்தினால் நேர்மையான மக்கள் பிரதிநிதிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்த ஜனாதிபதி

இறுதிக்கட்ட யுத்தத்தின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமென தமிழ் தேசிய…