பிரதான செய்திகள்

பண்டாநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் மோப்ப நாய்கள்

கட்டுநாயக்க பண்டாநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் நேற்று(15) முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பயணப் பொதிகள்…

பாறைகளுக்கிடையில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்!

மாத்தறை பரை தீவிற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடலோர அரிப்பைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாறைகளுக்கு இடையிலேயே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…

கொவிட் சடலங்களில் இருக்கும் வைரஸ் உயிரற்றவை!

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் சடலங்களை பல வாரங்கள் அதி குளிர்சாதனங்களில் வைத்திருந்த நிலையில் அவற்றில்  பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டு பார்க்கும்போது வைரஸ் தொற்று இருப்பதாகவே காண்பிக்கும். என்றாலும்…

ராஜபக்சக்களின் சகாவான ஜோன்ஸ்டனும் விடுதலை!

ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு சட்டத்துக்கு முரணானது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று…

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு…

சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

மேஜர் ஜெனரல்(ஓய்வு பெற்ற) நந்தன சேனாதீர சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடந்த புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.மேஜர் ஜெனரல் சேனாதீர தனது நியமனக் கடிதத்தை பொது பாதுகாப்பு…

புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் வசந்த மாதொல பதவியேற்பு!

புதிய இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் வசந்த மாதொல தனது கடமையினை 14 ஆம்…

பஸ் சாரதி 18 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கைது

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் 18 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 27 வயது சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்…

எரிக்கத் தயாரான சடலத்தில் மீண்டும் கொரோனா தொற்று!

கொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்…

அடித்து கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் அடித்து, துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட பெரியகல்லாறு 2 நாவலர் வீதியை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுமியின் இறுதிச்சடங்கு நேற்று இடம் பெற்ற நிலையில் சிறுமியின்…