பிரதான செய்திகள்

சிறுவர் இல்லத்தின் தலைமைக் கண்காணிப்பாளர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது

அநுராதபுரத்திலுள்ள ‘அவந்தி தேவி’ சிறுவர் இல்லத்தின் தலைமைக் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். குறித்த…

ஹோட்டல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி- இராணுவத் தளபதி

வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களின் உரிமையாளர்களிடம் அச்சுறுத்து பணம் பறிப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அச்சுறுத்தி பணம் பறிப்பவர்களுக்கு…

களவெடுத்ததாலோ அல்லது போதைப் பொருட்களை விற்பனை செய்ததாலோ சிறைக்கு செல்லவில்லை -ரஞ்சன்

களவெடுத்ததாலோ அல்லது போதைப் பொருட்களை விற்பனை செய்ததாலோ தான் சிறைக்கு செல்லவில்லை எனவும், கசப்பான உண்மைகளை பேசியதால் தான் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.…

நல்லாட்சி அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பரிசளிப்பதற்காக என்னை சிறையில் அடைத்தது- பிள்ளையான்

கடந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பரிசளிப்பதற்காக என்னை சிறையில் அடைத்தது என ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள பிள்ளையான் தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்…

நிரபராதியென நீரூபிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி- தொடரும் அரசியல் கைதியின் போராட்டம்

மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதியான…

தூபியை இடித்தழித்தமை தவறு இல்லை – பீரிஸ்

யாழ். பல்கலைக்கழகத்தில் போர் நினைவுத் தூபி அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. குறித்த கட்டுமானம் சட்ட விரோதமானது. அதனாலேயே அந்தத் தூபி இடித்தழிக்கப்பட்டது.என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.…

யாழ் பல்கலை நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்ட செய்தி கேட்டு மனம் உடைந்து விட்டது! கனடா வெளிவிவகார அமைச்சர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்ட செய்தியை கேட்டு மனம் உடைந்து விட்டதாக கனடா வெளிவிவகார அமைச்சர் François-Philippe Champagne தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த…

துணைவேந்தரின் கபடநாடகம் அம்பலம்?

இடித்தழிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள கட்டியெழுப்பும் நோக்கில் அதிகாலை வேளை ஏன் துணைவேந்தர் அடிக்கல் நாட்ட வந்தார் என்று முன்னாள் மாகாண சபை…

பிள்ளையானுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைதாகி தற்போது பிணையில் விடுதலையான பிள்ளையானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கினைக் கைவிடுவதாக மட்டக்களப்பு நீதிமன்றுக்கு சட்டமா…

ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு சாணக்கியன் அழைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு வடக்கு- கிழக்கிலுள்ள அனைத்து மக்களையும் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் …