பிரதான செய்திகள்

இது போன்ற நடவடிக்கைகள்தான் தமிழ் மக்களை நீண்ட போராட்டத்திற்குள் தள்ளின -சித்தார்த்தன்

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலங்கையில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டது தொடர்பில் தனது கண்டனங்களை…

கனடா வாழ் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கனடியத் தமிழர் சமூகம் மாணவர் சமூகமும் இணைந்து…

விடுதலைப்புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது என்பது மக்களிற்கு தெரியும்! கோட்டாபய விளக்கம்

பௌத்த மத தலைவர்களும் மக்களும் நான் பாதுகாப்பு செயலாளராகயிருந்த வேளை செயற்பட்ட விதத்தில் தற்போது செயற்படவேண்டும் என எதிர்பார்க்கின்றனர் அவ்வேளை மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என…

இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் -வைகோ

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்-நினைவு…

யாழில் இடித்தழிக்கப்பட்ட நினைவுத்தூபி! டக்ளஸ் தேவானந்தா கூறுவது என்ன?

யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி…

நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே நினைவிடத்தை என்ன செய்வீர்கள்? கமல்ஹாசன் கேள்வி

நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே நினைவிடத்தை என்ன செய்வீர்கள் என நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை குறித்த தனது சமூக…

போராட்டம் தொடர்பில் சற்று முன்னர் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. எனினும் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும்…

நினைவுத்தூபியை அழிப்பது வேதனையான விடயம்- வானதிசீனிவாசன்

யாழ்பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அழிப்பது வேதனையான விடயம் பாஜகவின் தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்  வானதிசீனிவாசன்கவலை வெளியிட்டுள்ளார்டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார்.யாழ் பல்கலைக்கழக வளாக #முள்ளிவாய்க்கால்_நினைவுதூபி யை…

முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

யாழ்பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப்போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்…

யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடைவிடாது போராட்டம்- எந்நேரத்திலும் குழப்பம் ஏற்படலாம்! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு

யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்களது போராட்டம் இடைவிடாது தொடர்கின்றது. இந்நிலையில், அனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…