பிரதான செய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் இரண்டும் 110 வீதம் பாதுகாப்பானவை

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இருகொரோனா வைரஸ் மருந்துகளும் 110 வீதம் பாதுகாப்பானவை என இந்தியாவின் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அமைப்பின் தலைமை அதிகாரி விஜே சொமானி தெரிவித்துள்ளார். இரண்டு மருந்துகளிற்கு…

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

அனைத்து பாடசாலைகளையும் 11ஆம் வகுப்பு மாண வர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மீண்டும் திறக்க தீர் மானிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்…

இலங்கை வந்துள்ள சுற்றுலாப்பயணிகள் விதிமுறைகளை மீறுகின்றனர்

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஏற்பாட்டில் இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளனர் என ஆங்கிலவாரஇதழ் தெரிவித்துள்ளது.இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர்…

படுகொலை செய்த இராணுவச் சிப்பாய்களை விடுதலை செய்யும் இந்த அரசாங்கம் -நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

படுகொலை செய்த இராணுவச் சிப்பாய்களை விடுதலை செய்யும் இந்த அரசாங்கம் ஏன் அரசியல் ரீதியாக பழி வாங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை என நாடாளுமன்ற…

நான் வித்தியாசமானவன்! கோட்டாபய அரசுக்கு மைத்திரி எச்சரிக்கை

“ஊடகங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தின் மீது கை வைப்பதற்கு சமமானதாகும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்…

பெற்றோல் போதைக்கு அடிமையாகிய இளைஞன் எடுத்துள்ள விபரீத முடிவு!

போதைப்பொருள் அருந்துவது போல் பெற்றோல் அருந்தி அதனால் ஏற்படும் போதைக்கு அடிமையாகியிருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரங்குளி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே…

முஸ்லீம் சமூகத்தின் ஆர்ப்பாட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லீம் சமூகத்தின் சில பிரிவினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக நான் கருதுகின்றேன் என…

அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி ஆர்பாட்டம்

அனைத்து அரசியல்கைதிகளையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கோரி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 10மணியளவில்…

சம்பந்தன் மருத்துவமனையில் அனுமதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று முன்தினம்…

உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் அலுவலக ஊழியர்கள்

2021 ஆம் ஆண்டிற்காக பிரதமர் அலுவலக ஊழியர்கள் தத்தமது பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. நேற்று (வெள்ளிக்கிழமை)…