புலத்தமிழர் செய்திகள்

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு முதன்முறையாக ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.பிரான்ஸ் – பாரிஸ் நகரில் நேற்று (15) அவருக்கு இந்த…

உள்துறை செயலர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக இருந்த அமுதா வருவாய்த்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் – தமிழர்களுக்கு முக்கிய செய்தி

தமிழினப் படுகொலை அரங்கேறிய முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்டு வணங்குவதற்கு இம்முறை பெருமளவான மக்கள் அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மாத்திரமன்றி தமிழர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் நசுக்கும்…

“போராட்டத்தை மழுங்கடிக்க சதி” காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் எதிர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுவதற்கான கலந்துரையாடல், அரச தலைவரின் விசாரணை ஆணைக்குழுவின் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸின் தலைமையில் இன்று கிளிநொச்சி…

பாகிஸ்தானுக்கு எவ்வாறு 35 ஆயிரம் கண்கள் சென்றது? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்..

பாகிஸ்தானுக்கு எவ்வாறு 35 ஆயிரம் கண்கள் சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் கலந்து…

Markham Fairground, Toronto நடைபெற்ற மாவீரர் தினம் நிகழ்வு

கனடா Markham Fairground, Toronto வில் நடைபெற்ற மாவீரர் தினம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அனைத்து தமிழ் உறவுகளும் இனைந்து நினைவு தீ ஏற்றி தங்களது கடமைகளை…

தீருவில் தூயிலுமன்றத்தில் எழுச்சியாக நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்

இன்று வல்வெட்டித்துறை தீருவில் தூயிலுமன்றத்தில் எழுச்சியாக மாவீரர் தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நினைவு கூறும் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனந்தி…

முந்தானையை கிழித்து மாவீரர் தூபிக்கு கட்ட கொடுத்த அனந்தி சசிதரன்

இன்றைய தினம் மாவீரர் தினத்தை வல்லையில் நினைவு கூறும் நிகழ்வில் நினைவுதூபிக்கு கட்டுவதற்கு சிவப்பு தூணி தேவைப்பட்டது சிவப்பு தூணி எடுப்பதற்கு வெளியில் செல்ல இராணுவம் அனுமதியளிக்கவில்லை…

வல்வெட்டித்துறையில் இராணுவத்தினால் முற்றுகை படுத்தப்பட்டு பொதுமக்கள்

வல்வெட்டித்துறையில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர் தினம் கொண்டாடும் மைதானத்தை இராணுவத்தினால் முற்றுகை படுத்தப்பட்டு பொதுமக்களை உள்ளே அனுமதிக்காத வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் ராணுவத்தின்…

பொதுமக்களை வல்லையில் வைத்து பயப்படுத்திய இராணுவம்

மாவீரர் தினத்தை வல்வெட்டித்துறையில் நினைவு தடுக்கும் முகமாக இராணுவங்கள் அங்கு குவிக்கப்பட்டதோடு இராணுவ வீரர்கள் தங்களது தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்து பொதுமக்களை பயப்படுத்தியுள்ளனார்