புலத்தமிழர் செய்திகள்

இலங்கை தமிழர்களின் நெஞ்சங்களை குளிரச்செய்த பிரித்தானியா!

இன்று மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளதானது இலங்கை தமிழர்களின் மனங்களை நெகிழச்செய்துள்ளது. பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய…

மகிழ்ச்சியின் உச்சத்தில் நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய சிவாஜிலிங்கம்!

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிளிநொச்சி நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய சுவாரஸ்ய சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. மாவீரர்நாள் நிகழ்வுகளை அனுட்டிக்க கிளிநொச்சி நீதிமன்றத்தால்…

தமிழர் பகுதியில் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட மிகப்பழமையான நீர்த்தாங்கி!

அந்த நீர் தாங்கியில் இருந்து நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாத நிலையில் நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளது. இந்நிலையில் நீர்த்தாங்கியை சூழ்ந்து மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டதனால் மக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட…

புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு முக்கியம்

வட மாகாண ஆளுநர் என்ற வகையில் இலங்கையில் முதலீடு செய்வதற்கான அழைப்பை புலம்பெயர் தமிழர்களுக்கு தாம் விடுத்தாலும் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது முக்கியமானது என ஜீவன் தியாகராஜா…

சிறுமைப்படுத்த படுகிறதா தமிழீழ தேசிய சின்னங்கள்?.

தமிழீழ நாட்டின் அடையாளங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒவ்வொரு அடையாளங்களுக்கு பின்னாலும் ஒரு வரலாறும் , அதனோடு கூடிய அறிவியலும் , அதனை பிரகடனப்படுத்திய காரணமும் இருக்கின்றது என்றால் அது…

உலகக் கிண்ண கோபுடோ போட்டியில் முதல் இடத்தை பெற்ற சுவிட்சர்லாந்தில் உள்ள ஈழத்த மாணவி

WUMF அமைப்பினால் கடந்த மாதம் நடந்ததப்பட்ட இணையவழி உலகக் கிண்ண கோபுடோ (ஜப்பானிய ஒக்கினாவா பாரம்பரிய ஆயுத தற்காப்புக்கலை ) காட்டா சுற்றுப் போட்டிகளில் பெண்கள் சிரேஷ்ட…

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அவசரமாக தேவை! என்னைத் தொடர்புகொள்ளுங்கள்!!

சிறிலங்கா சிறைகளில் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தனக்கு அனுபபிவைக்குமாறு, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினரான…

தாயகத்து அபிவிருத்திப் பணிகளுக்கு அரசாங்கம் முட்டுக்கட்டை

 தமிழர் தாயகப் பகுதிகளில் இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் சிறிலங்கா அரசாங்கம் அவற்றை தென்னிலங்கையில் செயற்படுத்த முயற்சிப்பதாக வடக்கு கிழக்கு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.…

நாங்கள் போர்ட் சயீட் துறைமுகத்தை சென்றடைந்து விட்டோம். ஆனால் வணங்கா மண் கப்பல் வந்து சேரவில்லை -வாசகர்களுக்கான சேரமானின் திறந்த மடல்

வாசகர்களுக்கான சேரமானின் திறந்த மடல் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் பல மாதங்களுக்கு முன்னர் தனக்கு இருந்தும் ஏன் அண்ணை அப்படிச் செய்யாமல் கடைசி வரை வன்னியில் நின்று…

இவரை தெரியுமா ?

கடந்த சில தினங்களுக்கு முதல் லண்டனில் வாழும் ஈழத்தமிழர் ஒருவருக்கு (Agence nationale de traitementautomatisé des infractions ) (தேசிய செயலாக்க நிறுவனம் தானியங்கி குற்றங்கள்)…