புலத்தமிழர் செய்திகள்

இவர்கள் எந்த ரகம்?….

“வணக்கம் அக்கா.. எப்படி இருக்கிறீங்கள் உங்களால ஒரு உதவி செய்ய முடியுமோ..? எங்கட ஐந்து பிள்ளைகள் எவரது உதவியும் இல்லாமல் இந்தியாவில ஒரு வீட்டில நிற்குதுகளாம்.., இப்ப…

பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோருக்கு கடுமையான சிறைதண்டனை

பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோருக்கு கடுமையான சிறைதண்டனை விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்வோரின் உயிரிழப்புக்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தவே…

பிரித்தானியாவில் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் மக்கள் வாழ்வதற்கு ஒருவார கால அவகாசமே !

புலம்பெயர் தமிழ் மக்களுக்கான குறிப்பாக, பிரித்தானியாவில் வாழும் E.U எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், EEA எனப்படும் நோர்வே உள்ளிட்ட நாடுகள், சுவிஸ் வாழ் மக்களுக்கு முக்கிய…

“பேமிலி மேன் 2” திரைப்படத்தில் ஒடுக்குமுறைக்கெதிராக புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகளின் சார்பாக கடிதம்

“பேமிலி மேன் 2” திரைப்படத்தில் ஒடுக்குமுறைக்கெதிரான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் தவறான பார்வை முன்வைத்திருப்பதாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்…

தமிழ் குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவில் சுதந்திரமாக வாழ்வதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிக்கவுள்ளது

கிறிஸ்மஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவில் சுதந்திரமாக வாழ்வதற்கான அனுமதியை வழங்கும் தீர்மானமொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிக்கவுள்ளதாக ஏபிசி தெரிவித்துள்ளது.நீண்டகாலம் நீடிக்கின்ற இந்த விடயத்தில் தலையிடுவது குறித்து…

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பம் அமெரிக்கா அல்லது நியுசிலாந்தில் குடியேறுவதற்கான வாய்ப்பு

கிறிஸ்மஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்குடும்பம் அமெரிக்கா அல்லது நியுசிலாந்தில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மரைஸ்பெய்ன் தெரிவித்துள்ளார்.இரண்டுசாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்படுவதாக அறிகின்றேன் என தெரிவித்துள்ள அவர்…

விஜய் சேதுபதியை தொடர்ந்து சமந்தா

தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி வரவுள்ள தி பேமிலி மேன்-2 வெப்சீரியல்.குறித்த சீரியலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், விஜய் சேதுபதியின்திரைப்படம் ஆரம்ப கட்டத்தில் இருக்கும்…

புலம்பெயர் அமைப்புக்கள் கண்டனம் பதிலளிப்பாரா சீமான் ?

உலகெங்கும் பரவிவாழும் தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம், திரு சீமான் அவர்கள் பொறுப்புக் கூறவேண்டியது காலத்தின் கட்டாயம் ! இரண்டு வாரங்களுக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின்…

சீமான் பற்றி வெளிவந்த செய்தி அசைக்க முடியாத உண்மை -திலீபன் செந்தில் ஆவேசப்பேச்சு

 புலனாய்வுத்துறையின் முக்கிஸ்தர் சிரஞ்சிவி மாஸ்டரை புடுங்கியா ? பொட்டு அம்மான் தனது மயிருக்கு சமன் என்று சொன்னது தனது குரல் பதிவு இல்லை என்றால் ஏன் சீமான்…

நாடு கடத்தப்படும் ஈழத்தமிழர்கள்.

ஈழத்தமிழர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஜெர்மனியில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து பாரியளவில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.ஈழத்தமிழர்களை நாடு கடத்துவதற்கும், கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைத்து வைத்திருக்கின்றமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து…