புலத்தமிழர் செய்திகள்

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு

விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் எடுத்த முடிவு “குறைபாடு” என்றும் சட்டவிரோதமானது என்றும் Proscribed Organisations Appeal Commission என்ற…

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் விடுதலைப்புலிகளின் கொடி -சிங்கள ஊடகம் விசனம்

தற்போது நடைபெற்றுவரும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் பற்கேற்றுள்ள அதிகாரிகள் மனித உரிமைகள் பேரவையில் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்ற அனுமதித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று விசனம் வெளியிட்டுள்ளது.…

அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விவகாரத்தில் பிரித்தானியாவை கேள்விக்குட்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்துள்ள பிரித்தானியா, ‘ஐநா பாதுகாப்பு சபையில் அதற்கு போதிய ஆதரவு இல்லை’ என்ற அதன் காரணத்தினை நாடுகடந்த…

ஸ்ரீலங்கா தேசியக் கொடியை கால் துடைக்கும் கம்பளத்தில்

உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் சந்தையில்…

தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வகுமார் இரண்டனில் ஆரம்பித்த உணவு தவிர்ப்புப்போராட்டத்தின் விளைவாக, தமிழர்…

ஒருவாரம் கடந்தும் தொடரும் அம்பிகையின் போராட்டம் ; மௌனம் காக்கும் பிரித்தானியா அரசு

இனப்படுகொலையை நிகழ்த்தியும் அதை அரங்கேற்றியவர்களை காப்பாற்றியும் வரும் இலங்கை அரசிற்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து!…

அம்பிகை அம்மாவிற்கு ஆதரவாக லண்டனில் வாகனப்பேரணி

லண்டனில் உணவுதவிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அம்பிகை அம்மாவிற்கு ஆதரவாக (Coventry) கொவன்றியிலிருந்து வாகனப்பேரணி(London) லண்டன் நோக்கி நகர்கிறது

உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு போராட்டம் – மூன்றாம் நாள்

இலங்கையில் இனப்படுகொலை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இனத்தவருக்குமாக சர்வதேசத்திடம் நீதி கோரி, பிரித்தானிய அரசிடம் நான்கு அம்ச கோரிகரகைகளை முன்வைத்து, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியாக திருமதி.அம்பிகை…

ரணில் விக்ரமசிங்க தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ?

வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாத முதல்…