புலத்தமிழர் செய்திகள்

ஐரோப்பிய நாடு ஒன்றில் அமுலுக்கு வரும் கொரோனா பாஸ்போர்ட்

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோருக்காக கொரோனா பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸுடன் போராடி வருகின்றது. நிலையில், வெளிநாடுகளுக்கு பயணிக்க விரும்புவோருக்காக பிரத்யேகமாக கொரோனா பாஸ்போர்ட் அறிமுகமாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து போராட்டத்தில் இணைய விரும்புவோருக்கான வாகன வசதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணி  போராட்டத்திற்காக நாளை காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பேரூந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இணைய விரும்புபவர்கள் 0772727654 என்ற குறித்த இலகத்துடன்தொடர்பு…

போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்

சுயலாபங்களுக்காக யாரும் போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபடுபவர்களால் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவிலில் இருந்து நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று மாலை திருகோணமலை…

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுபாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்தே தாம் முன்னேறுவதாக விளக்கமளித்து போராட்டம் தொடர்கிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் காட்டாற்று வெள்ளமாக முன்னேறி வருவதால், தடைகளை ஏற்படுத்த முனையும் பொலிசாரும், இராணுவத்தினரும் திண்டாட்டத்தில் இருப்பதாக தெரியவருகின்றது. போராட்டக்காரர்களை…

தாயகமும், புலமும் ஒன்றாக அரசியல் ரீதியாக பயணிக்கும் போது வெற்றி இருக்கின்றது -வி.உருத்திரகுமாரன்

எமது இலக்கினை நோக்கி உழைக்கும் போது படிப்படியாக ஒவ்வொன்றையும் கடந்து அதனை அடைய முடியும் என்பதற்கு சான்றாக ஐ.நா ஆணையாளருடைய அறிக்கை அமைவதோடு, தாயகமும், புலமும் ஒன்றாக…

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்தது அமெரிக்கா

தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவேந்தும் நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற போதிலும் அந்த அமைப்பு மீதான தடையை அமெரிக்கா நீடித்துள்ளது. இதன்படி அமெரிக்க வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில்…

சிங்கள துணை தூதரகமே வெளியேறு என தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு போராட்டம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு சர்வதேச ரீதியில் பெரும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்றைய தினம்…

கனடா வாழ் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கனடியத் தமிழர் சமூகம் மாணவர் சமூகமும் இணைந்து…

சென்னையில் நடைபெறும் ‘மார்கழியில் மக்கள் இசை ‘ நிகழ்வில் ஒலித்த ஈழத் தமிழரின் உரிமைக்கான குரல்

கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு…