புலத்தமிழர் செய்திகள்

இந்திய வம்சாவழி இலங்கைத் தமிழர்கள், அந்தமான் – நிக்கோபாரில் எதிர் கொள்ளும் துன்பியல் வாழ்வு.

இந்திய வம்சாவழி இலங்கைத் தமிழர்கள், அந்தமான் – நிக்கோபாரில் எதிர் கொள்ளும் துன்பியல் வாழ்வு. இலங்கையின் மலையகப் பகுதிகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு, அந்தமான் மற்றும் நிக்கோபாரின், தொலை…

மெல்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை

இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது. வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே…

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் தயாராகவுள்ளனர்.! – சிறிதரன்

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தயாராக உள்ளனர். ஆனால், அவர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இன்மையே பிரச்சனையாக உள்ளது.”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட…

ஆஸ்திரேலியா, பிறிஸ்பேண் நகரில்சிறப்பாக நடை பெற்ற மாவீரர் நிகழ்வு

இன்று ஆஸ்திரேலியா, பிறிஸ்பேண் நகரில் இன்று (27/11/2020) வெள்ளிக்கிழமை சிறப்புற நிகழ்ந்த மாவீரர் நினைவேந்தலில் கோவிற் 19 வைரஸ் தாக்கம் இருந்த போதிலும் மக்கள் பெருமளவில் வருகை…

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்-பிரித்தானியா

பிரித்தானியாவில் நடைபெறும்மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்தற்போதைய covid -19 நோய் தாக்கம்காரணமாக அங்கு நடைபெறும் நிகழ்வுகளில் எம்மால் நேரடியாக கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைஉள்ளது எனவே அங்கு நடைபெறும்நிகழ்வுகளை…

கனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர்

கனடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் நற்பணி ஆற்றியமைக்காக, கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையக முதுநிலை நிதியியல் நிர்வாகியும் இலங்கைத் தமிழரான மதியாபரணம் வாகீசன் கனடிய உயர்…

ஈழ அகதி சிறுவனின் திறமையை அங்கீரத்த Asia Book of Records!

208 வகை நிறுவனங்களின் இலச்சினைகளை (logo) 2 நிமிடம் 14 நொடிகளில் அடையாளப்படுத்தி மதுரையில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் வசிக்கும் சிறுவன் ` Asia Book…