முக்கிய செய்திகள்

ரூபா ஆயிரத்தை கடந்தது பச்சை மிளகாய் விலை

கண்டி, கட்டுகஸ்தோட்டை நகரில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 1000-1200 ரூபாவாக அதிகரித்துள்ளது.அண்மைய நாட்களாக ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.400 ஆக இருந்ததாக வியாபாரிகள்…

மிரட்டி பெண்ணிடம் அபகரித்த தங்க நகைகள்; குடும்ப பின்னனியை கேட்டு கொள்ளையன் செய்த செயல்!

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் பெண் ஒருவரிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபர் ஒருவர் , அப்பெண்ணின் குடும்ப பிண்ணனியை அறிந்து அவற்றை மீள…

மீண்டும் ஒருமுறை பலத்த எதிபார்பை தோற்றுவித்த யாழ்.மாநகர சபை வரவு செலவுத்திட்டம்!

யாழ்ப்பாண மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் ஒருமுறை பலத்த எதிபார்பை தோற்றுவித்துள்ள நிலையில் யாழ்.மேயரின் பதவிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. கடந்த ஆண்டு இதே…

புத்தளத்தில் காட்டு யானையின் உயிரை பறித்த மின்சார வேலி!

புத்தளத்தில் உரிமையாளர் ஒருவக்குச் சொந்தமான விவசாயக் காணியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம், நேற்று (12-12-2021)…

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து! பல்கலைக்கழக மாணவி பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கிய பேருந்து தடம் புரண்டு அருகிலுள்ள வயலுக்குள்…

நடுக் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களை பத்திரமாக மீட்ட இந்திய மீனவர்கள்

சென்னைக்கு வடக்கே கடலில் தத்தளித்த நான்கு இலங்கையர்களை இந்திய மீனவர்கள் மீட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இடையிலான நல்லுறவு…

யாழ்.நல்லூர் சட்டநாதர் ஆலயம் முன் விசமிகள் மேற்கொண்ட இழிவான செயல்!

யாழ்.நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்னால் மாமிசக் கழிவுகளுடன் கூடிய மூட்டை ஒன்று இனந்தெரியாத நபர்களிகளால் போடப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.…

மீன்பிடி படகிலும் திடீரென வெடித்தது எரிவாயு சிலிண்டர்

தங்காலை குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்று நேற்று (டிச.6) நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.…

யாழில் நூற்றுக் கணக்கில் ஒன்று திரண்டு முற்றுகையிட்ட பொதுமக்கள்! குவிக்கப்பட்ட பொலிஸார்

யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.  இன்று காலை 9…

எரிவாயு விபத்தில் சிக்கிய பெண் இரு வாரங்களுக்குப் பின்னர் மரணம்! நுகர்வோர் அதிகார சபைக்கு அனுப்பட்ட கடிதம்

சமையல் எரிவாயு விபத்து காரணமாக தீக்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மாத்தளை உடுபிஹில்ல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 19…