முக்கிய செய்திகள்

இந்தவருடத்தில் ஒரு இலட்சம் பேர் இலங்கையிலிருந்து வெளியேற்றம்

2021 ஆம் ஆண்டளவில் 100,000 தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் இலக்கை ஏற்கனவே டிசம்பர் முதல் வாரத்தில் தாண்டிவிட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. எதிர்பாராதவிதமாக உலகம் முழுவதையும்…

உரும்பிராயில் இரவு இடம்பெற்ற சம்பவம் – பலியான குடும்பஸ்தர் -துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார்

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் மேல் வெடி…

இந்தியாவில் இருந்து வந்த வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த (04.12.2021) ஆம் திகதி வந்த வர்த்தகர் ஐஸ் போதைப்பொருளை நாட்டிற்கு…

யாழ்.நகர்ப் பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

யாழ்.நகர்ப்பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருடி வந்த ஒருவரை பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்.கைலாசபிள்ளையார் கோவிலின் அருகில் உள்ள உணவகம்…

மின்சார தடையால் பறிபோன உயிர்

புகையிரத வண்டியில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மின்சார தடை காரணமாக புகையிரத…

காரில் வந்த மர்ம கும்பல்: கொழும்பில் இரவு அரங்கேறிய கொடூர சம்பவம்

ஓல்ட் யோர்க் வீதியில் நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கொழும்பு வாழைத்தோட்டம் ஓல்ட் யோர்க் வீதியில் இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த…

இருளில் மூழ்கவுள்ள இலங்கை – விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் பொறியியலாளர்களும் எதிர்காலத்தில் கடமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கையின் போதும் மின்…

திருகோணமலையில் நபரொருவரின் உயிரை பறித்த குளவி! பெரும் சோக சம்பவம்

திருகோணமலையில் குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (02) காலை திருகோணமலை – தென்னமரவாடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும்…

இலங்கையில் 9 வருடங்களுக்கு பின் மீண்டும் வந்த கொடிய நோய்!

இலங்கையில் 9 வருடங்களுக்கு பின்னர் காலி, நெலுவ என்ற பிரதேசத்தில் மலேரியா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மலேரியா தொற்றில்…

யாழில் சமையல் எரிவாயு குழாய் வெடித்து தீப்பற்றல்

யாழ்.நல்லூர் – கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்த சமையல் எரிவாயு குழாய் வெடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு…