முக்கிய செய்திகள்

மிகமோசமான நிலையை எதிர்கொள்ள இலங்கை தயாராக வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் திரிபு ஏனைய திரிபுகளை விடவும் வீரியம் கூடியதாக இருக்குமாயின் இலங்கையின் தற்போதைய நிலவரம் எதிர்வரும் காலங்களில் மிக மோசமடையக்கூடும் என சுகாதாரக் கொள்கைகளுக்கான…

இலங்கையில் அபாய பகுதியாக மாறும் சமையலறை – ஹெல்மட்டுடன் களமிறங்கும் பெண்கள்

நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகளின் உயிரை பறித்த கடல் ஆமை! பெரும் சோகம்

ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட நிலையில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்துள்ள சம்பவம்…

தொடந்தும் யாழில் கரையொதுங்கும் சடலங்கள் ; பீதியில் மக்கள்

யாழ்.மருதங்கேணி கடற்பகுதியில் இன்றைய தினம் சடலம் ஒன்று கரையொதுங்கியள்ளது. கடந்த நான்கு நாட்களில் நான்காவதாக சடலமாக கரையொதுங்கியுள்ள சடலமாகும்.  கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை , மணற்காடு கரையோரத்தில்…

யாழ்.மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்திய 2 வயது குழந்தையின் உயிரிழப்பு!

சேந்தாங்குளம் பகுதியில், கிணற்றில் விழுந்த இரண்டு வயதுக் குழந்தை ஒன்று இன்று இரவு பரிதாபமாக உயிரிந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.இச்சம்பவம் யாழ்ப்பாண மாவட்டம்…

தொடரும் அடக்குமுறை; முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் மீது கொடூர தாக்குதல்!

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அறிக்கையிட சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முயற்சியை மேற்கொண் அச்சுறுத்தலையும் மேற்கொண்டுள்ளனர். இன்று முல்லைத்தீவு ஊடகவியலாளர்…

பாடசாலைகளை மூடுவது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை

நாட்டில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை கோரிக்கை விடுத்துள்ளார்.கேகாலை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.…

வயிற்று வலியென வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி: வைத்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியாவில் வயிற்று வலியென மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் கர்பமாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும்…

முன்னாள் பொலிஸ் பரிசோதகரின் வீடொன்றில் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிப்பு

வெலிபென்னயில் உள்ள முன்னாள் பொலிஸ் அதிகாரியின் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 9 மி.மீ ரக 248 தோட்டாக்கள் உள்பட பல வகையான…

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடா? நிலைப்பாட்டை வெளியிட்டார் உதய கம்மன்பில

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவும் வதந்திகளாலேயே தற்காலிகமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு…