முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் வெளியான தகவல்

ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிக வருமானம் ஈட்டும் தரை நடவடிக்கை பிரிவு தாமதமாகியுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களின் வருகை…

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த கதி

பண்டாரவளை , எல்ல கரந்தகொல்ல பிரேதேசத்தில் வீதியில் சென்ற மாணவி ஒருவரை வழிமறித்து நபர் ஒருவர் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம்…

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

அரச பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இத்தகவலை கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். அதேநேரம்…

தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவிக்கு வழங்கப்பட்ட கெளரவம்!

அகில இலங்கை ரீதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடத்திய கலாச்சார போட்டியில் தமிழ் பிரிவு அறிவிப்பாளர் போட்டியில் தேசிய மட்டத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக…

யாழில் சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்

யாழ்.காரைநகர் வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பகுதியில் வீதிப் புனரமைப்பு வேலையின்போது வீதியின்…

யாழில் கோரவிபத்து; பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழ்.பருத்தித்துறை – மண்டான் வீதியில் இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11…

சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியமை தொடர்பில் திடுக்கிடும் காரணம்

இலங்கையில் அண்மையில் பல இடங்களில் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியமைக்கு அவற்றின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ள அறிக்கை…

முன்னாள் சிறிலங்கா இராணுவ வீரரால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

அங்கொட சந்தியில் பெண் ஒருவரை கத்தியால் குத்திய முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் இன்று (24) மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா காவல்துறையினர் தெரிவித்தனர். முல்லேரியாவைச் சேர்ந்த…

முல்லைத்தீவிலிருந்து வவுனியா சென்ற மனைவி மாயம் -தவிக்கும் கணவன் மற்றும் பிள்ளைகள்

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இருந்து கடந்த 05-11-2021 அன்று வவுனியாவுக்கு புடவைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவகுமார்…

இலங்கை ஆசிரியர்களுக்கு அரிய வாய்ப்பு!

சீஷெல்ஸ் பாடசாலைகளில் கணிதம் – விஞ்ஞானம் கற்பிக்க இலங்கை ஆசிரியர்களுக்கு அரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. சீஷெல்ஸ் நாட்டிலுள்ள பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் கற்பிக்க தகுதியான…