முக்கிய செய்திகள்

தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவி! குவியும் பாராட்டுகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட கலாச்சார போட்டியில் தமிழ் பிரிவு அறிவிப்பாளர் போட்டியில் தேசிய மட்டத்தில் மாணவி ஒருவர் முதல் இடத்தை பெற்று மாவட்டத்திற்கும் பிரதேசத்திற்கும்…

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொண்ட உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா!

பருத்தித்துறை நகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவருக்கு ​கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (24) புதன்கிழமை பருத்தித்துறை நகரசபையின்…

அதிபர்,ஆசிரியர், மாணவர் உட்பட 49பேருக்கு கொரோனா

பா டசாலையுடன் தொர்புடைய கொவிட் தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி தெனியாய கல்வி வலயத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட 49 பேர் கொவிட் 19 வைரஸால்…

முல்லைத்தீவு போக்குவரத்து திணைக்கள பணிகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பில் வெளியான தகவல்

கோவிட் 19 காரணமாக மூடப்பட்டிருந்த முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பணியானது நவம்பர் 25ம் திகதியிலிருந்து மீளவும் ஆரம்பிக்கப்படுகின்றதென முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர்…

யாழில் கொடூர செயலில் ஈடுபட்ட தாயும் மகளும்- அயலவர்களால் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை!

தென்மராட்சி பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றை உயிருடன் புதைக்க முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம்…

மசகு எண்ணெய் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

மசகு எண்ணெய் உள்ளடங்கிய இரு கப்பல்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மசகு எண்ணெய் உள்ளடங்கிய கப்பல் அடுத்த மாதம் 10ஆம் திகதி…

பட்டப்பகலில் நடுரோட்டில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்

நாட்டில் நாளுக்கு நாள் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மஹரகம,பாமுனுவ வீதியில் பெனொருவரிடமிருந்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மோட்டார் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்…

சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய புதிய சுற்று நிரூபம்!

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் சகல வகுப்பு மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அது குறித்த விசேட சுற்று நிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

லண்டனில் வீடொன்றில் தீப்பற்றியதில் இலங்கை தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

லண்டனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள Hamilton Road in Bexleyheath பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு…

கட்டுநாயக்கவில் காலைவேளை தரையிறங்கிய விமானம் – மகத்தான வரவேற்பு அளிப்பு

இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் மற்றுமொரு விமான சேவையான விஸ்தாராவின் ஆரம்ப விமானம் நேற்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்தியாவின் புது…