முக்கிய செய்திகள்

அரசாங்கத்தை விட்டு வெளியேறும் உறுப்பினர்கள்

அரசாங்கத்தில் இருக்கும் பெருமளவு மக்கள் அரசாங்கத்தை விட்டு விலகுவதற்காக எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (ராஜித செனரடனே) தெரிவித்துள்ளார்.…

இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்திய துருக்கி

இலங்கை உட்பட பல நாடுகளுக்கான விமான சேவைகளை துருக்கிய ஏர்லைன்ஸ்   இடைநிறுத்தியுள்ளது. கொவிட் தொற்றுநோய் பரவலை கருத்தில் கொண்டு துருக்கிய எயார்லைன்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளிநாட்டு…

இன்று கொழும்பை முற்றுகையிடப்போகும் எதிர்க்கட்சி! எழுந்துள்ள எதிர்ப்புகள்

தற்போதுள்ள சுகாதார மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய இன்றைய தினம் கொழும்பில் சில அரசியல் பிரிவினரால் திட்டமிடப்பட்டுள்ள போராட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமையானது சட்டவிரோதமானது என இலங்கை பொது சுகாதார…

தமிழர் பகுதியில் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட மிகப்பழமையான நீர்த்தாங்கி!

அந்த நீர் தாங்கியில் இருந்து நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாத நிலையில் நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளது. இந்நிலையில் நீர்த்தாங்கியை சூழ்ந்து மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டதனால் மக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட…

காரைநகரில் பாரிய விபத்து சம்பவம்!

காரைநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்திருப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இவ்விபத்து சம்பவம் நேற்று (15) காரைநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

பாடசாலை மாணவி விபத்தில் உயிரிழந்த விவகாரம்! போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்கள்

கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி உயிரிழந்ததைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி அளவில் கிளிநொச்சி மத்திய…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் கைது

4சுமார் 180 மில்லியன் ரூபா பெறுமதியான 4 1/2 கிலோ கிராம் கொகேய்ன் போதைப் பொருளுடன் டுனீசிய நாட்டு 6 செய்யப்பட்டுள்ளார். 59 வயதுடைய பெண் ஒருவரே…

உயர்தர அனுமதிக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வந்த மாணவிகளில் ஒருவர் பலி

பெரும் சோகம்; உயர்தர அனுமதிக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வந்த மாணவிகளில் ஒருவர் பலி; ஒருவர் காயம்; மஞ்சள் கடவையில் வீதியை கடந்த போது அனர்த்தம் இரண்டு…

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிப்பு

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார். தற்போது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு…

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சாரா

I'm calling on the Government to support sanctions against Shavendra Silva. The wonderful Tamil community in my constituency continues to…