முக்கிய செய்திகள்

சிறுமைப்படுத்த படுகிறதா தமிழீழ தேசிய சின்னங்கள்?.

தமிழீழ நாட்டின் அடையாளங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒவ்வொரு அடையாளங்களுக்கு பின்னாலும் ஒரு வரலாறும் , அதனோடு கூடிய அறிவியலும் , அதனை பிரகடனப்படுத்திய காரணமும் இருக்கின்றது என்றால் அது…

ஜெனிவாவில் அமுலுக்கு வந்த புதிய சட்டம் இரவில் விளக்குகள் எரியக்கூடாது!

சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரத்தில் இனி இரவில் மின்விளக்குகளை எரியவிடக்கூடாது என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பது நடவடிக்கையாக இரவில் வெளிச்சத்தை குறைக்கும் சட்டத்திற்கு ஜெனிவாவின் கன்டோனல் பாராளுமன்றம் ஒப்புதல்…

யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் உயிரிழந்த குடும்பஸ்தருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ். வட்டுக்கோட்டை – அராலியில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த குடும்பஸ்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பிள்ளைகளின் தானத்தை ஒருவர் கடந்த நாட்களுக்கு முன்பு…

பரீட்சை வினாத்தாள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

எதிர்வரும் பரீட்சைகளுக்கான வினாத்தாள் தயாரிப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி ஜயசிங்க(LMD Jayasinghe) தெரிவித்துள்ளார்.கொவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகளை…

வாகனங்களின் விலைகளில் ஏற்படும் திடீர் மாற்றம்

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வாகனங்கள் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதனால் மீண்டும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வாகன இறக்குமதியாளர்களின்…

மன்னார் கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம்!

மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலைமீட்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கைக்காக கடற்கரை…

திருகோணமலையில் மாமியாரைத் தாக்கிய மருமகன்

திருகோணமலையில் மாமியாரைத் தாக்கிய மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே…

யாழில் வன்முறைகள்; இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

யாழ். வடமராட்சி பகுதியில் கத்தி வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கரணவாய் மேற்கு, அந்திரான்…

புத்தளத்தில் இரவில் இடம்பெற்ற விபத்து: இருவர் வைத்தியசாலையில்!

புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்விபத்து சம்பவம் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று இரவு (12) இடம்பெற்றுள்ளது.,…

கிளிநொச்சியில் ஆடையகத்திற்குள் புகுந்த டிப்பர் வாகனம்!

கிளிநொச்சியில் உள்ள ஆடையகம் ஒன்றுக்குள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம்…