முக்கிய செய்திகள்

சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது இலங்கை

கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து கடந்த மே மாதம் 24ஆம் திகதி முதல் சிவப்பு பட்டியலில் இலங்கையை உள்ளடக்கிய பஹ்ரைன் தற்போது அதிலிருந்து நீக்கியுள்ளது. இந்த நடைமுறை…

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அவசரமாக தேவை! என்னைத் தொடர்புகொள்ளுங்கள்!!

சிறிலங்கா சிறைகளில் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தனக்கு அனுபபிவைக்குமாறு, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினரான…

டிப்பருடன் மோதி விபத்திற்குள்ளான சிறுவனின் !

பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் சந்திக்கருகாமை ஏ9 வீதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பளை காவல்துறையினர்…

கொழும்புக்கு பிரவேசிக்கும் வீதிக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது.

புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக பல வீதிகள் மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி…

பருத்தித்துறைக்கு நிலை கொண்டுள்ள தாழமுக்கம் – நாடளாவிய ரீதியில் ஏற்படவுள்ள மாற்றம்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து பருத்தித்துறைக்கு வடக்கே ஏறத்தாழ 300 கிலோ மீற்றர் தூரத்தில் (12.3Nஇற்கும்81.2E இற்கும் இடையில்)…

நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள யாழ் இந்துக் கல்லூரி மைதானம் நாளை திறப்பு!(12.11.2021)

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் நாளை (12.11.2021) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட…

காக்கைதீவு பகுதியில் இரவுவேளை விபத்து

யாழ். காக்கைதீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விபத்து சம்பவம் நேற்று (11.11.2021) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.விபத்து குறித்து…

Qingdao Seawin Biotech Company இலங்கை அரசாங்கத்திற்கு சில நிபந்தனை

சீனாவின் உரம் ஏற்றிய கப்பல் திரும்பி செல்ல வேண்டுமாக இருந்தால், Qingdao Seawin Biotech Company இலங்கை அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகள் முன்வைத்துள்ளதாக குறித்த உரத்தின் இறக்குமதியாளரான…

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது!

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் அட்டபாகை பிரதேசத்தில் அமைந்திருந்த இரண்டு மாடி கட்டடமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால்,…

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் இரு காட்டு யானைகள் உயிரிழப்பு!

திருகோணமலை – தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.கல்மெட்டியாவ, உல்பத்வெவ பகுதியில் குறித்த இரண்டு…