முக்கிய செய்திகள்

புகைப்படங்கள் எடுக்கும் போது முகக்கவசங்களை அகற்ற வேண்டாம் – பொதுமக்களிடம் வேண்டுகோள்

வைபவங்களில் புகைப்படங்கள் எடுக்கும் போது முகக்கவசங்களை அகற்றக் கூடாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார். புகைப்படங்களை எடுக்கும் போது, முகக்கவசத்தை அப்புறப்படுத்துமாறு…

கிளிநொச்சியில் இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இன்று (08) காலை கிடைக்கப் பெற்ற…

நஷ்டத்தில் இயங்கும் இலங்கை போக்குவரத்துச் சபை

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கை போக்குவரத்துச் சபையை கொண்டு நடத்த நிதி கையிருப்பில் இல்லை என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால், போக்குவரத்துச் சபையை நடத்துவதற்காக…

இலங்கைக்கு மூன்று நாட்கள் காலக்கெடு விதித்த சீனா!

சீன சேதன உர நிறுவனம், சிறிலங்கா அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்ட ஈடு கோரி நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைத்துள்ளது எனத் தகவல்…

மனவருத்தமடைந்த மஹிந்த!

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தான் மாத்திரமல்ல பிரதமரும் மனவருத்தமடைந்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு…

கடுமையான சுகாதார நடைமுறைகள் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கடுமையான சுகாதார நடைமுறைகள் கொண்டுவரப்படலாம் என சுகாதார அமைச்சு வட்டாரத் தகவல்களை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.  அதன்படி எதிர்வரும் மாதம் இந்த கடுமையான…

அமைச்சுப் பதவியை இழந்தாலும் எதிர்ப்பேன் – விடாப்பிடியில் விமல்

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு செய்து கொள்ளப்பட்ட இரண்டாவது ஒப்பந்தத்தை தான் இதுவரை பார்த்ததில்லை என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal…

உணவு பற்றாக்குறை ஏற்படும் – நிதியமைச்சர் தெரிவிப்பு!

பருவத்தில் பயிரிடப்படும் நிலங்களில் மூன்றில் ஒரு பகுதி மாத்திரமே பயிர்ச்செய்கைக்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்…

இலங்கையின் 9 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக  9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.  இதன்படி,…

அடிமுட்டாள்களை கொண்ட அணியே நாடாளுமன்றம் வந்துள்ளது – தயாசிறி

தனது 17 ஆண்டு நாடாளுமன்ற வாழ்க்கையில் தான் பார்த்த மிக மோசமான நாடாளுமன்றம் தற்போதைய நாடாளுமன்றம் என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கம் அறிவார்ந்த…