முக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியை, மாற்று அரசியல் சக்தியாக மக்கள் கருதவில்லை

ஐக்கிய மக்கள் சக்தியை, மாற்று அரசியல் சக்தியாக மக்கள் இன்னும் கருதவில்லை என்று அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath fonseka) தெரிவித்துள்ளார்.…

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய தங்கத்தின் விலை 1800 அமெரிக்க டொலரை எட்டியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை ஒரு அவுன்ஸ்…

தமிழ் மொழி முற்றாக புறக்கணிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பேருந்து சேவை சாதனையாளர்களுக்கு காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வில் தமிழ் மொழி முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பேருந்து சேவை…

24 மணித்தியாலங்களில் இலங்கையை நோக்கி நகரும் தாழமுக்க மண்டலம்

எதிா்வரும்  24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (BOB) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து,…

பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

கோவிட் தடுப்பு குழுவின் அனுமதிக்கு அமைவாக சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10 முதல் 13 வரையான மாணவர்களுக்கு…

பயணப்பைக்குள் தலையில்லாமல் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை கண்டுபிடிப்பு!

படல்கும்புர – பஸ்ஸர பிரதான வீதியின் அழுபொத்த பிரதேசத்தில் மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 11 கிலோ மீற்றருக்கு தொலைவில் பாழடைந்த வீட்டில் இருந்து இந்த தலை…

நாட்டில் எந்தவொரு கட்சியினாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது – மைத்திரிபால சிறிசேன!

நாட்டில் எந்தவொரு கட்சியினாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது எனவும் தனித்துப் பயணிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார். பெத்தகம…

வடக்கு மக்கள் தொடர்பில் இராணுவத் தளபதி வழங்கிய உறுதி

வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையை வலுப்படுத்த இராணுவம் தனது பூரண ஆதரவை வழங்கும் என வடமாகாண ஆளுநரிடம் , இராணுவ தளபதி உறுதி அளித்துள்ளார். இராணுவத் தளபதி…

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை – ஐவர் பலி

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஐவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்தும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…

சொகுசு காரில் கொண்டுச் சென்று வீசப்பட்ட சடலம் !

கடந்த மாதம் 26ஆம் திகதி காலை வனவாசல பொசன்வத்தை பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று…