முக்கிய செய்திகள்

ராஜபக்சக்கள் வீசிய இறுதி ஆயுதம்-இலக்கு யார்?

இலங்கையில் பௌத்த சிங்கள தேசியவாதத்தை முன்னிறுத்தும் அரசியலில் பௌத்த பிக்குகள் முதுகெலும்பாக இருக்கின்றனர். சட்டம், நீதி, நியாயம் எல்லாம் பிற அங்கங்களாகவே பொருத்திவிடப்பட்டிருக்கின்றன. தேவைப்படும்போது கழற்றிவைக்கவும், பூட்டிக்கொள்ளவும்…

கல்வி அமைச்சுக்குள் குழப்பம் – பிரதமரிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

கல்வி அமைச்சின் செயலாளருடன் இணைந்து தன்னால் பணியாற்ற முடியாது என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம்(Mahinda Rajapaksa) முறையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி…

சீன உர கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது சட்ட விரோதமானதல்ல!

சீன உரக் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது சட்டவிரோதமானதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையின் துறைமுக பிரதானி கேப்டன் கே.எம்.நிர்மால் பீ சில்வா இந்த விடயத்தை…

ஆளும் தரப்புக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் – பரபரப்பாகும் அரசியல்

சமகால அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து விமர்சித்து வரும் மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa ) அதிருப்தி வெளியிட்டுள்ளார். அரசாங்கத்துடன்…

நாளை முதல் பூஸ்டா் தடுப்பூசிகள்

இலங்கையின் கோவிட் தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசி நாளை முதல் வழங்கப்படவுள்ளது. சுகாதாரப்பணிப்பாளா் அசேல குணவா்த்தன இதனை தொிவித்துள்ளாா். இதன் முன்னுாிமை அடிப்படை பின்பற்றப்படும் என்று அவா்…

வாள் வெட்டு குழுக்களுக்கு எச்சரிக்கை- புதிய ஆளுநர்

எவரும் தமக்குத் தேவையான வகையில் தன்னிச்சையாக செயல்பட முடியாது. வடக்கில் வாள் வெட்டு கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் என அண்மையில் வட மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்ற ஜீவன்…

மீண்டும் அதிகரிக்கும் அரிசியின் விலை

இலங்கையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக புறக்கோட்டை சந்தையை மேற்கோள்காட்டிய செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரிய வருகையில், கடந்த காலங்களில் சந்தையில் அரிசியின்…

மக்கள் வங்கி பிரச்சினைக்கு அமைச்சரவையே காரணம் – ஓமல்பே தேரர்

மக்கள் வங்கி அவமானப்படுத்தப்பட்டமைக்கு அமைச்சரவையே காரணம் என ஓமல்பே சோபிததேரர் தெரிவித்துள்ளார்.உரிய உரப்பரிசோதனையை மேற்கொள்ளாமல் எல்சி ஆவணத்தை திறந்ததை இராஜதந்திர நெருக்கடியை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையிலிருந்து…

ஒரு நாடு ஒரு சட்டம் பற்றி என்னுடன் கலந்தாலோசிக்கவில்லை- நீதியமைச்சர்

ஜனாதிபதி ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியை ஸ்தாபித்தமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.செயலணியைஉருவாக்குவது குறித்து என்னுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளவில்லை…

ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa ) செயற்பாடுகளுக்கு சவால் விடும் வகையில் சில தொழிற்சங்கங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. துறைமுகங்கள், எரிபொருள், தபால், போக்குவரத்து, அரச வங்கிகள்…