முக்கிய செய்திகள்

24 மணித்தியாலங்களில் 41 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில்…

போதைப்பொருளுக்கு அடிமையான 37 பொலிஸ் அதிகாரிகள்!

இலங்கையின் மேல்மாகாணத்தில் கடமையாற்றும் 37 காவல்துறை அதிகாாிகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களின் விபரங்களை தமக்கு அனுப்பி வைக்குமாறு காவல்துறை அதிபர் சிடி…

இன்று முதல் பேருந்துகளில் கடுமையாகும் சட்டங்கள்

இலங்கையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் பயணிங்களின் ஆசங்களின் எண்ணிக்கைக்கேற்ப மாத்திரமே பயணிகளை பேருந்தில் அழைத்து செல்ல…

கொரோனா வைரஸின் புதிய திரிபு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் உடைக்கக் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. A.30 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வகை…

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது

கோவிட் பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டு சற்று முன்னர் தளர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணியுடன் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.…

உணவு பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து

பல அத்தியாவசிய உணவு பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிழங்கு, பருப்பு, சீனி, உட்பட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை…

அனைத்து வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகும் திகதி வெளியானது !

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களை மீள ஆரம்பிக்கும் திகதி வெளியானது. இதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி…

மஹரகமவில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்

மஹரகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று காலை 06 மணியளவில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், எரிபொருள் நிரப்பு…

மகிந்தானந்தவின் கருத்தினால் மகிந்த கடும் சீற்றம்

சீன உரம் குறித்து அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே வெளியிட்டுள்ள கருத்துக்களிற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.பிரதமர் தொலைபேசியில் அமைச்சரை தொடர்புகொண்டு கடுமையாக சாடினார் என…

விசேட வர்த்தமானி மூலம் 12 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றம் – ஜனாதிபதி

துறைமுக, புகையிரத, பெற்றோலியம், மத்திய வங்கி, தபால் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட 12 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்…