முக்கிய செய்திகள்

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் தொடர்ந்தும் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்…

வவுனியாவில் 44 பேருக்கு கோவிட் தொற்று !

வவுனியாவில் 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர்…

அத்தியாவசிய சேவைகளாக துறைமுகம், எரிபொருள், தபால் உள்ளிட்ட சில துறைகள் அறிவிப்பு !

துறைமுக சேவை, பெற்றோலிய வள சேவை, தபால்சேவை, போக்குவரத்து சேவை உள்ளிட்ட சில துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்…

தடுப்பூசி குறித்து போலி தகவல்களை பரப்புவோருக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு !

கோவிட் தடுப்பூசி தொடர்பில் போலியான தகவல்களை பரப்புவோர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரியுள்ளார். தடுப்பூசி ஏற்றுகை தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை…

விடுதி சுற்றிவளைப்பு – வெளிநாட்டுப் பெண்கள் கைது

கல்கிஸ்சை – சேரம் மாவத்தை பிரதேசத்தில் இயங்கி வந்த பாலியல் தொழில் விடுதி ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், அதன் முகாமையாளருடன் 5 வெளிநாட்டுப் பெண்களைக் கைது செய்துள்ளனர்.…

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறிய சந்தேகநபர்கள் கைது !

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி, கொழும்பு – கிராண்ட்பாஸ், மோலவத்த பிரதேசத்தில் ஒருவரை கடத்திச் சென்று 10 இலட்சம் ரூபாய் பணத்தை கப்பமாக பெற்ற மூன்று பேரை…

31ஆம் திகதி துக்க தினமாக அறிவிப்பு!

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவருமான, அக்கமஹா பண்டிதர் கலாநிதி வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதி சடங்கை முன்னிட்டு எதிர்வரும் 31ஆம் திகதி…

மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண காரியாலயத்திற்கு முன்பாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இன்று (29) காலை  இந்த ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது.…

வடகொரிய ஜனாதிபதி போல் கோட்டாபய ராஜபக்ச !

இப்பொழுது நாட்டிலிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வடகொரிய ஜனாதிபதி போல் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan)…

போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் !

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையில் இன்றைய…