முக்கிய செய்திகள்

நான்கு பாடசாலை மாணவர்களுக்கு கோவிட் தொற்று

இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் நிலையில், அனுராதபுரம் – பதவி கொங்கெட்டியாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பயிலும் மூன்று வகுப்புகளை சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு கோவிட்…

ஐரோப்பிய நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்திய இலங்கை பெண் – காரணம் வெளியானது

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரினால் மேற்கொள்ளப்பட்ட இரட்டை கொலை தொடர்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இத்தாலி வெரோன் பிராந்தியத்தில் வீடு ஒன்றில் இரண்டு…

சீன தூதரகத்தின் அதிரடி நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்த மக்கள் வங்கி

நீதிமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் சீன நிறுவனத்தின் கொடுப்பனவுகள் தொடர்பில் உாிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. சீனாவின் சேதனப்பசளைகள் நிறுவனத்தின் கடன் கடிதக்…

அரசைக் கூண்டோடு வீட்டுக்கு அனுப்புவதே தமது இலக்கு – சஜித்

ராஜபக்ச அரசைக் கூண்டோடு வீட்டுக்கு அனுப்புவதே தமது இலக்கு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மையைச் சல்லி காசுக்கு விற்பனை செய்ய இடமளிக்கப்…

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண தம்பதியினரின் முன்மாதிரி

இலங்கையில் திருமணத்திற்காக சேமித்த 20 லட்சம் ரூபாய் பணத்தை வறுமையில் வாழும் குடும்பம் ஒன்று வீடு கட்டி கொடுத்த தம்பதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மாத்தறை, அக்குரெஸ்ஸ…

நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் – சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!

சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.ஆறு…

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 60,000 பக்கவாத நோயாளர்கள் பதிவாகின்றனர்

இன்று உலக பக்கவாத தினமாகும். இம்முறை “ஒரு நொடியும் தாமதியோம், வாழ்க்கையை முடித்துக் கொள்ள மாட்டோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதார மேம்பாட்டுப்…

இலங்கையுடன் விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளன விமான நிறுவனங்கள்

இலங்கையுடன் எதிர்வரும் மூன்று மாதங்களில் புதிய 5 விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை ஆரம்பிக்க தயாராக உள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது சுற்றுலா அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்…

நவம்பர் முதலாம் திகதி முதல் தடுப்பூசியின் மூன்றாம் டோஸ்

கோவிட் தடுப்பூசியின் முதலாம் மற்றும் இரண்டாவது டோக்களே பெற்றுக் கொள்ளாதவர்கள் தமது பிரதேச சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொண்டு தடுப்பூசிகளை பெறுவதற்கான ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரப்…

ஒரு நாடு அரசுக்கு அதுதான் விருப்பம் என்றால் நாங்களும் தயார்-எம்.கே சிவாஜிலிங்கம்

தனிநாடு சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவதே அரசின் விருப்பம் என்றால் அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான…