முக்கிய செய்திகள்

காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

19 காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை காவற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் காவற்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட…

ரயில் பயணச் சீட்டு கோரிக்கை!

ரயில் பயணிகளுக்கான பயணச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கையை இன்று (29) நடைபெறவுள்ள கொவிட் கட்டுப்பாட்டு குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதி கிடைக்கும்…

ஜனாதிபதியுடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!

தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) அம்மையார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை நேற்று…

நீலிகா மாளவிகே உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமனம்

கொரோனா தொடர்பான உலக சுகாதார அமைப்பின் (WHO) தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர்…

இலங்கை மக்களுக்கு மேலுமொரு அதிர்ச்சி – மேலும் அதிகரிக்கவுள்ள சிமெந்தின் விலை

நாட்டில் சிமெந்து விலை தொடர்ந்து உயரும் என சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலக சந்தையில் சிமெந்து விலை தொடர்ந்து அதிகரித்து செல்வதால் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளமையே இந்த விலை…

நாட்டில் யாசகர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது

நாட்டில் யாசகர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட உயர்வானது தற்போது தேசிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கான…

தேவையான சேதனப் பசளையை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை

பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐந்து லட்சம்…

இலங்கையின் முதலாவது மணல்மேடு பாதையில் சவாரி செய்த நாமல்

இலங்கையின் முதலாவது மணல்மேடு பாதை கொழும்பு துறைமுக நகரத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு குன்றுகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த பாதை இன்று (28) விளையாட்டுத்துறை அமைச்சர்…

நவம்பர் 1 ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்

கொவிட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தமது பிரதேச சுகாதார அதிகாரியை தொடர்பு கொண்டு தடுப்பூசியைப் பெறுவதற்கான தினம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரப்…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்

எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வடையக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் உப தலைவர் எஸ்.ஏ.யு.டீ…