முக்கிய செய்திகள்

ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல் – இலங்கையர் ஒருவர் மீட்பு !

ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பலிலிருந்து இலங்கையர் ஒருவர் உட்பட 9 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.அத்துடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். எனினும் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம்…

SJBக்கு எதிரான மனுவை மீளப் பெற்றார் டயனா கமகே!

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீளப் பெறுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.இந்த மனு…

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு வசமானது!

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் நேற்று நள்ளிரவு முதல் தேர்தல்கள் ஆணைக்குழு வசமானது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள்…

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு முதன்முறையாக ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.பிரான்ஸ் – பாரிஸ் நகரில் நேற்று (15) அவருக்கு இந்த…

மட்டக்களப்பில் வெடிப்புச் சம்பவம் : இராணுவம், பொலிஸார் தீவிர விசாரணை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவம் திங்கட்கிழமை (15) இரவு 9 மணியளவில்…

சிறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

காலி – பூஸா சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பூஸா சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகரின் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வீட்டிற்குச் சென்ற அடையாளம் தெரியாத…

ICC வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்த தீர்மானம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.ஆசிய…

மேல் மற்றும் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு முக்கிய தகவல்!

இன்றைய தினம் (12-05-2022) கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் நேற்று…

இலங்கையில் இதுவரைவில் தீக்கிரையாக்கப்பட்ட முக்கியஸ்தர்களின் வீடுகள்! விபரம் உள்ளே

இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டங்காரர்கள் மீது இன்றைய தினம் வன்முறையை துண்டிவிட்டு தாக்குதலை சில அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அமைதியான மற்றும் நியாயமான ஆர்ப்பாட்டத்தின்…