முக்கிய செய்திகள்

16- 19 வயதுக்குட்பட்ட சகல பாடசாலை மாணவர்களுக்கும் இன்று முதல் தடுப்பூசி

16-19 வயதுக்கு உட்பட்ட சகல பாடசாலை மாணவர்களுக்கும் இன்று வெள்ளிக்கிழமை முதல் தடுப்பூசி வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் குணவர்த்தன தெரிவித்துள்ளார்…

யாழ் போதனா வைத்தியசாலை செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளது

யாழ்ப்பான வைத்தியசாலையின் அனைத்து நோயாளர் பராமரிப்பு சேவைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளது வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்தற்போது வைத்தியசாலை நோக்கி சிகிச்சைக்காக நோயாளர்கள் வந்த வண்ணம் இருக்கின்றார்கள் கோவில்…

வடக்கில் இரவிரவாக தொடரும் கைதுகள் எம்.பி சிறீதரன் சீற்றம்

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கிளிநொச்சி யாழ்ப்பாணம் பகுதிகளை சேர்ந்த 39 பேர் இரவிரவாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார் தமிழ்…

யாழ் வந்த ஆளுநர் முப்படை உயர் அதிகாரிகளை சந்தித்தார்

வடமாகாண புதிய ஆளுநராக கடமை ஏற்ற ஜீவன் தியாகராய நேற்றைய தினம் கடமைகளை அலுவலத்தில் ஏற்றுக்கொண்டார் இதன் போதே முப்படையினரை சந்தித்து வடமாகாணத்தின் பாதுகாப்பு பற்றி கலந்து…

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக உயிர்த்தஞாயிறு தாக்குதலை பயன்படுத்தியவர்கள் -மல்கம் ரஞ்சித்

2019 நடந்த உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்களாவதை குறிக்கும் விதத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொண்ட கர்தினால் மல்கம் ரஞ்சித் உயிர்த்தஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட பெரும்…

நாட்டில் தற்போது புகையிரதங்களை இயக்குவதற்கு டீசல் தட்டுப்பாடு -முஜிபுர் ரகுமான்

தற்போது நாடு முழுமையாகத் திறக்கப்பட்டிருக்கின்ற நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மாத்திரம் இம்மாதம் 31 ஆம் திகதி வரையிலும் புகையிரத சேவை மறு அறிவித்தல் வரையிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.இரண்டுமோசடிகள்…

இலங்கையில் டெல்டா பிளஸ்சின் உண்மை என்ன ?

டெல்டா வைரஸின் புதிய பிறழ்வான “டெல்டா பிளஸ்” இலங்கையில் இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதார நிபுணர்கள் இன்று தெரிவித்தனர். ஆய்வகங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், டெல்டா பிளஸ்…

நாங்கள் போர்ட் சயீட் துறைமுகத்தை சென்றடைந்து விட்டோம். ஆனால் வணங்கா மண் கப்பல் வந்து சேரவில்லை -வாசகர்களுக்கான சேரமானின் திறந்த மடல்

வாசகர்களுக்கான சேரமானின் திறந்த மடல் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் பல மாதங்களுக்கு முன்னர் தனக்கு இருந்தும் ஏன் அண்ணை அப்படிச் செய்யாமல் கடைசி வரை வன்னியில் நின்று…

கிராமத்தை விட்டே வெளியேறும் மக்கள்

ஹபரண ஹிரிவடுன்னாவில் உள்ள இண்டிகஸ்வெவா கிராம மக்கள் படிப்படியாக தமது கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.வெள்ளை இன பருந்துகள் இரவும் பகலும் கிராமத்தில் படையெடுப்பதே இதற்கு காரணமாகும்.சில…

இந்திய இராணுவத் தளபதி முக்கிய பேச்சு

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இன்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தார்.…