முக்கிய செய்திகள்

எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. -மணிவண்ணன்

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின்…

அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில்…

நாட்டைத் தொடர்ந்து மூடி வைக்க முடியாது. -சவேந்திர சில்வா

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையைத் தீர்மானிக்கும் எனவும் ஒரு மாதத்துக்கும் அதிக காலம் நாட்டை மூடி…

கோட்டாபயவின் அறிவிப்பு வேடிக்கையானது – கலாநிதி தயான் ஜயதிலக

தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ஐரோப்பிய…

திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை…

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், எதிர்வரும் 26ஆம் திகதிரை…

இவரை தெரியுமா ?

கடந்த சில தினங்களுக்கு முதல் லண்டனில் வாழும் ஈழத்தமிழர் ஒருவருக்கு (Agence nationale de traitementautomatisé des infractions ) (தேசிய செயலாக்க நிறுவனம் தானியங்கி குற்றங்கள்)…

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் விடுதலை…

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆராய்ந்து பார்க்க ஆலோசனை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகுமென்றும் இந்த வழக்குகளை…

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க பிரயத்தனம்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு கிழக்கு தமிழர் ஒன்றியம் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அதன் செயலாளரும், ஊடகப் பேச்சாளருமான வி. குணாளன் தெரிவித்தார்.கல்முனை…

மகிந்தவின் இத்தாலி பயணம் தொடர்பில் வெடித்த சர்ச்சை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு விஜயத்தின் போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.பிரதமர் மகிந்தவின் இத்தாலி வருகை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய…

நாட்டை சீன கொலனியாக மாற்ற வேண்டாம் என கூறினோம். -முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

எல்லாவற்றிற்கும் இராணுவம். அரசு ஊழியர்கள் மனமுடைந்து உள்ளனர். நாம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு எச்சில் துப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என ஆளும் கட்சி சார்பு முருந்தெட்டுவே ஆனந்த தேரர்…