முக்கிய செய்திகள்

சந்திரிகா கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம்…

நீதிமன்ற அவமதிப்புக்காக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க…

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது…

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது அதிகார போதையில் செயற்படுவதாகவும், நாளை அவர் நினைக்கும் விடயங்கள் அனைத்தும் நாட்டில் சட்டமாகும் சூழல் ஒன்றே உருவாகியுள்ளதாகவும் ஆனந்த சாகர…

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள தடுப்பூசிகள்…

கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ள Tocilizumab என்ற தடுப்பூசிகளை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த…

அரசாங்கம் பொய்யுரைப்பதற்காக சர்வதேசத்தை நாடுமெனின்…

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென தெரிவிக்கப்படுகிறது. இது…

14 நாட்கள் விளக்கமறியலில் பிக்கு…

மட்டக்களப்பு புன்னைக்குடா விஹாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட விஹாரையின் பிரதம…

தேர்தல் முறைமைகளில் மாற்றம் -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை விகிதாசார முறையிலும் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை கலப்பு முறையிலும் நடத்த வேண்டியதன் அவசியத்தினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி) தெளிவுபடுத்தியுள்ளது.…

பிரேமதாஸா பூசிய பன்றி எண்ணெய்

ஸ்ரீலங்காவில் அடக்குமுறை ஆட்சியை செய்வதற்காக அவசர காலசட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. சீனி, அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தவே…

அவசரகால சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிகரித்த விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக, அவசரகால சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய…

வடக்கை அச்சுறுத்தும் கொரோனா சடலங்கள்! திணறும் சுகாதாரத்துறையினர்

வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயினால் உயிரிழந்த 52 பேரின் சடலங்கள் சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் தகனம் செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாக சுகாதாரத் துறையின்  தெரிவித்துள்ளனர்.அவற்றில் யாழ்ப்பாணத்திலிருந்து…

ஆவணங்கள் அழிந்தது உண்மையே! ஒப்புக்கொண்டது அரசாங்கம்

Government Cloud எனப்படும் இலங்கை அரசாங்கத்தின் தரவுத்தளத்தில் இருந்த 5,623 அத்தாட்சி ஆவணங்கள் அழிவடைந்துள்ளதை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த ஆளும்…