முக்கிய செய்திகள்

மருத்துவர் சத்தியமூர்த்தி மீண்டும் பொறுப்பேற்கிறார்…

யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று (03) மீண்டும் பொறுப்பேற்கிறார். பிரிட்டனில் மேற்படிப்புக்காக…

சுகாதாரத் துறையை இராணுவ மயப்படுத்துவதற்கான நடவடிக்கை

ஸ்ரீலங்காவின் சுகாதாரத் துறையை முழுமையாக இராணுவ மயப்படுத்துவதற்காக சூட்சுமமான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு முன்னெடுத்துவருவதாக அரச தாதியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக…

இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு

தென் மாகாணத்தில் இன்று (02) முதல் கொவிட் தொற்று உள்ளவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையங்கள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தல் களுக்கு ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த…

இவர்கள் எந்த ரகம்?….

“வணக்கம் அக்கா.. எப்படி இருக்கிறீங்கள் உங்களால ஒரு உதவி செய்ய முடியுமோ..? எங்கட ஐந்து பிள்ளைகள் எவரது உதவியும் இல்லாமல் இந்தியாவில ஒரு வீட்டில நிற்குதுகளாம்.., இப்ப…

விசேட சுற்றிவளைப்பு சோதனை…

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் பொலிஸ், விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை…

பைஸர் தடுப்பூசி…

கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், பைஸர் தடுப்பூசியை செலுத்தும் முழுமையான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்…

மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு கொரோனா?..

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு  கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பிரதமரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு தடையாக இருந்தவர்கள் யார்..

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு தடையாக இருந்தவர்கள் யார் என்பதை பொலிஸ்மா அதிபர் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.…

ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது நீக்குவதா…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்…

இதுவரை 12,220,331 பேருக்கு கொவிட் தடுப்பூசி…

நாட்டில் இதுவரை 12,220,331 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதேபோல், 5,517,540…