முக்கிய செய்திகள்

நிவாரண பொதியை தட்டிப் பறித்த அரசாங்கம் ..

இலங்கையின் ஏழு அறிவினை கொண்ட புதிய நிதியமைச்சர் வந்த பின் எல்லாம் தலைகீழாக மாறும் என்று கூறியபோதும் இருந்ததை விட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து நாட்டின்…

மங்கள சமரவீரவின் மறைவையொட்டி பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள இரங்கல்…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்தமைக்குச் சிங்களவர்கள் காரணமே தவிர தமிழர்கள் அல்லர். ஆரம்ப காலத்தில் தமிழர்கள் மொழியுரிமை கேட்டார்களே தவிர தனிநாட்டைக் கோரவில்லை. மொழியுரிமை உரியவாறு…

ஸ்ரீலங்காவிலும் ‘சூப்பர் வேரியன்ட்’…

பிரித்தானிய வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்ற கொரோனா தொற்றின் சூப்பர் வேரியன்ட் என்கிற அதிவேகமாக பரவும் திரிபு, ஸ்ரீலங்காவிலும் பரவலாம் என எச்சரிக்கப்படுகின்ற நிலையில், அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை…

கொரோனாவின் புதிய விகாரம்…

டெல்டா வைரஸ் திரிபுடனான Mutation என்ற மற்றுமொரு பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது. டெல்டா…

அரசியல் கைதிகளின் பெற்றோர் இரங்கல் செய்தி…

சட்டத்தரணி திருமதி கௌரிசங்கரி தவராசா அவர்களின் திடீர் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக…

சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா உயிரிழப்பு…

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளில் முன்னிலையாகி தனது பாரிய பங்களிப்பை வழங்கியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா, கொரோனா தொற்றினால் இன்று உயிரிழந்துள்ளார். இலங்கை தமிழரசுக்…

யுத்த சூழல் போன்றே உள்ளது – கஜேந்திரன்…

போர்முடிந்து இன்னமும் யுத்த சூழல் போன்று தான் வடகிழக்கு காணப்படுகின்றது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும்…

சிரமங்களை எதிர்நோக்கும் இலங்கை சுகாதார பிரிவினர்…

நாட்டில் உள்ள பிரதான வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் கொரோனா தொற்றாளர்கள் நிரம்பியுள்ளதால் சுகாதார தரப்பினர் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் புதிதாக பதிவாகும்…

குழப்பமான சூழ்நிலைக்கு அமெரிக்காவே காரணம்…

ஆப்கானின் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலைக்கு அமெரிக்காவே காரணமென தலிபான் அமைப்பு கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள்…

வாக்களித்தவர்களே போர்க்கொடி தூக்குகின்றனர்…

முதல் அலை மற்றும் இரண்டாவது அலை பற்றி தற்பெருமை காட்டி இப்போது மரணத்தை நோக்கி செல்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  நளின் பண்டார…