முக்கிய செய்திகள்

பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை…

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த விசேட நடவடிக்கையானது நேற்றிரவு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இதற்காக…

ஊரடங்கின் போது 19 செயற்பாடுகளுக்கு அனுமதி!

கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும்…

நீதி கோரி கறுப்பு கொடி போராட்டம்…

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணைகளை நடத்தும்படியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குமாறும் கோரி கறுப்பு கொடி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டம் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது.…

தடுப்பூசியை உருவாக்கி இந்தியா சாதனை…

இந்தியாவில் DNA-வை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டி.சி.ஜி.ஐ) அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் சைடஸ் கெடிலா…

என்ன சொல்லப் போகிறார் ஜனாதிபதி?…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை(20) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக, ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த செய்திக் குறிப்பில்,…

விடுதலைப்புலிகள் அழிய யார் காரணம்?..

தமிழீழ விடுதலைப்புலிகளின் அழிவுக்கு இந்திய இராணுவம் மாத்திரமல்ல, சீன இராணவமும் காரணமாக இருந்ததாக முன்னாள் இராணுவ அதிகாரி லெப். கேணல் தியாகராஜன் தெரிவித்தார். இதன்போது தற்போது உலகம்…

ஜனாதிபதி உடனடி உத்தரவு…

எந்தளவு கொரோனா தொற்று நோயாளிகளை வைத்தியசாலைகளில் தங்க வைக்க முடியுமென்பது தொடர்பில் முழு விபரங்களுடனான அறிக்கையொன்றை உடனடியாக தமக்குப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கு…

பிடிவாதமான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை…

என்ன நடந்தாலும் நாட்டை மூட மாட்டோம் என்ற பிடிவாதமான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லையென அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். நேற்று இடம்பெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…

நாளை முதல் கிளிநொச்சி முடக்கம்?…

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் அனைவரும் எதிர் வரும் 20 ஆம் திகதி…

மீண்டும் மீண்டும் ஒப்பந்தம்…

கடுமையான அந்நிய செலாவணி இருப்புத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில் 61.5 பில்லியன் ரூபா பெறுமதியான உடன்படிக்கையொன்றை சீனாவுடன் ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்துகொண்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய…