முக்கிய செய்திகள்

அனைத்து தொழிற்சங்கங்களும் திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில்…

நாட்டை முழுவதுமாக முடக்குவதற்கு அரசாங்கம் முடிவெடுக்கா விட்டால், அனைத்து தொழில்களிலும் உள்ள தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாட்டைப் பூட்டிக் கொள்ளும் என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி…

இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

அடுத்த சில நாட்களுக்கு அவசர தேவைகளைத் தவிர்த்து வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொது ஊழியர்கள்,…

கறிவேப்பிலையாக்கப்பட்டுள்ளனர் – முருத்தெட்டுவ ஆனந்த தேரர்…

அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பெற்றுக்கொடுத்து இன்று அவர்களை ஆட்சிக்கு வருவதற்கு உதவியவர்கள் கறிவேப்பிலையாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் வண. முருத்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர்…

நிலைமை மோசமடைந்தது…

எவ்வளவு விரைவாக தடுப்பூசி போட்டாலும் தற்போதைய கொரோனா அலையை கட்டுப்படுத்த முடியாது என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார். நேற்று…

மோசமான காலம் வந்துவிட்டது எதற்கும் தயாராக இருங்கள்

டெல்டா வைரஸின் புதிய திரிபுகள் உருவாகி வருகின்றன. இதனால் நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன கூறினார். இலங்கையின்…

மனம் தளர்ந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

கொரோனா தொற்றுப் பரவலில் இலங்கை 15 ஆவது இடத்தில் உள்ள நிலையில், தற்போதைய கொரோனா தொற்று நிலையைப் புறக்கணிக்கும் நாட்டின் தலைவர்களின் செயலால் தான் மனம் தளர்ந்து…

பிரான்ஸில் படுகொலைக்குள்ளான தாயும் மகளும் யாழ். உரும்பிராயைச் சேர்ந்தவர்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த செவ்வாய்க்கிழமை காலைகூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பலியான தாயும், மகளும் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதம் ஒன்றினால்…

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கடும் தொணியில் எச்சரிக்கை விடுத்துள்ளது.  நாட்டை அரசாங்கம் உடனடியாக முடக்க வேண்டும் அல்லது…

யாழ். போதனாவில் தேங்கிக் கிடக்கும் சடலங்கள்!

யாழ் போதனா வைத்தியசாலையிலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் பல சடலங்கள் தகனம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில்…

ஊரடங்கு தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய செய்தி

நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு நிறுவனத் தலைவர்களிடம் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மேலும், இந்த…